Latest Post

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் பதவியேற்பு!

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சிரேஷ்ட இராஜதந்திரியான சந்தோஷ் ஜா (Santosh Jha ) தனது கடமைகளை நேற்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். ஶ்ரீ சந்தோஷ் ஜா இதற்கு...

Read more
பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயமாக தாய்லாந்துக்கு பயணம்!

புதிய வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அனைத்து ஆளுநர்களுக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கும் பணிப்புரை...

Read more
டிகிரிமெனிக்கே தடம் புரண்டது!

நீண்ட வார இறுதியை முன்னிட்டு நாளை (22) முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் N.J. இந்திபொலகே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read more

ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐனாதிபதியுடனான சந்திப்புக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐனாதிபதி...

Read more
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் பிற்பகல் 03.00...

Read more
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி மாயம்!

அஞ்சல் சேவை ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்...

Read more
யாழ். சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் :  உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – சுகாதார அமைச்சு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் பார்வையாளர் அனுமதிப் பத்திரம் (pass) முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல்கள், திருட்டுச் சம்பவங்கள்,...

Read more
மின்சாரத்துறையில் இடம்பெற்ற மற்றுமொரு பாரிய ஊழல் : சஜித் வெளிக்கொண்டு வந்த தகவல்!

பரேட் சட்டத்தை தற்காலிகமாக கைவிட அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். பரேட் சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நுண்,சிறிய மற்றும்...

Read more
சீரற்ற காலநிலை : முல்லைத்தீவு மாவட்டம் கடுமையாகப் பாதிப்பு!

வடமாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால் முல்லைத்தீவு மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் மாத்திரம் 2,113 குடும்பங்களை சேர்ந்த 6,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...

Read more
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை எமது பிரஜைகளுக்கு வழங்குவது ஒழுங்கற்ற செயல் -GMOA கடிதம்

சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டால் ஜனவரி 1 ஆம் திகதி முதல் கடுமையான தொழில்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

Read more
Page 299 of 4424 1 298 299 300 4,424

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist