தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ஷ தொடர்பான பண்டோரா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அவர்கள் பணத்தை மாற்றியுள்ளதாக மக்கள்...
Read moreதொழிலதிபர் திருக்குமார் நடேசன் மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ஷ தொடர்பான பண்டோரா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அவர்கள் பணத்தை மாற்றியுள்ளதாக மக்கள்...
Read moreமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0...
Read moreசுவீடிஷ் கடற்கரையில் பால்டிக் கடலில் டென்மார்க் படகுடன் பிரித்தானியா சரக்குக் கப்பல் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானிய கொடியிடப்பட்ட ஸ்காட் கேரியர்...
Read moreகிளிநொச்சி- கோரக்கண் கட்டுப்பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்- கட்டு பூங்காவனம் சந்திப்பகுதியிலுள்ள தனியார் காணி...
Read moreஇலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, நேற்று (திங்கட்கிழமை)...
Read moreஇந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் (புளோரஸ் கடல் பகுதி) 7.7 ரிக்டர் அளவு கோளில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புளோரஸ் தீவு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து...
Read moreயாழ்ப்பாணம்- முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு ஏற்பட்டு, வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி பயணிப்பவர்கள் மற்றும் தென்மராட்சியில்...
Read moreஇஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடையே, பல முக்கிய விடயங்களை மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இஸ்ரேல்...
Read moreயாழ்.பல்கலைக்கழக மாணவனும் ஊடகவியலாளருமான ப.சுஜீவன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூலூடாக முனைகிறார்...
Read moreஇரு தரப்பினருக்கும் நட்டம் ஏற்படாத வகையில், சீன உரத்திற்கான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய விவசாய அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.