பனை தொடர்பான கைத்தொழில் அபிவிருத்திக்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 43 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி சாவகச்சேரி பிரதேசத்தில்...
Read moreபனை தொடர்பான கைத்தொழில் அபிவிருத்திக்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 43 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி சாவகச்சேரி பிரதேசத்தில்...
Read moreகடந்த வருடத்தில் மாத்திரம் கட்டணம் செலுத்தாத 80,000 க்கும் மேற்பட்டோரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 30...
Read moreமீன்களின் மொத்த விற்பனை விலை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மீன் கொள்வனவுக்கான தேவை குறைந்துள்ளமையே இதற்குக்...
Read moreஇலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு...
Read moreமோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (17) இரவு 09.30 மணியளவில் மதுரங்குளிய – விருத்தோடை பகுதியில்...
Read moreநாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 943 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை...
Read moreமஸ்கெலியா தேயிலை தோட்டத்தில் பொறியில் சிக்கிய சிறுத்தையொன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா தோட்ட முகாமையாளர் மாளிகைக்கு அருகில் உள்ள பகுதியில் அடையாளம் தெரியாதோர் இட்ட வலையில் சிறுத்தையொன்று ...
Read moreஉள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு கூட முதுகெலும்பில்லாத இந்த அரசாங்கம் பொதுத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் என்று தம்பட்டம் அடித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....
Read moreஇலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, நேற்று (17) காலை கொழும்பு நகரில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளது. சுட்டெண்ணின் படி, கொழும்பு...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்று...
Read more© 2021 Athavan Media, All rights reserved.