Latest Post

கடன் கொடுத்து மாட்டிக்கொள்ளப்போகும் ராசிக்காரர்

மேஷம் : சிந்தனை மேலோங்கி இருக்கும். கற்பனைகளில் மிதப்பீர்கள். நல்ல நல்ல பகல் கனவு கூட வரும். நல்ல ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும். நல்ல சாப்பாடு,...

Read more
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலைதீவுக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி நேற்று (வியாழக்கிழமை) குறித்த விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற...

Read more
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான புதிய அறிவுறுத்தல்

2023ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின்...

Read more
யாழில் நூற்றாண்டு பழைமையான மரம் முறிந்து விழுந்தது!  

யாழ் நகரில் நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக இன்று(16) முறிந்து விழுந்தது. யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த...

Read more
இனிமேல் இந்த குற்றவாளிகள் சிறை செல்லத் தேவையில்லை!

யாழ்ப்பாணம் - அல்வாய் கிழக்கு பகுதியில் மூதாட்டி ஒருவரை கழுத்து நெரித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி...

Read more
காசா மீது தரைவழியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தயார் – பெஞ்சமின் நெதன்யாகு

காசா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு மத்தியில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். புதிய...

Read more
யாழில் விழிப்புணர்வுப் பேரணி!

பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணியொன்று இன்று  யாழில் இடம்பெற்றது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தின் பிரதி பணிப்பாளர், து.சுபோகரன்...

Read more
ஹெஸ்பொல்லாவை ஆதரிப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் ஜேர்மன் பொலிஸ் சோதனை!

ஈரானிய சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஹெஸ்பொல்லாவின் செயல்பாடுகளை ஆதரிக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் நடவடிக்கையில் ஜேர்மன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நாடு முழுவதும் இன்று 54 இடங்களில் சுற்றிவளைப்பு...

Read more
ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மூடிமறைக்கப்பட்டது எப்படி ? அம்பலப்படுத்திய முன்னாள் பொலிஸ் உயரதிகாரி

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம்சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு...

Read more
60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு

கனடாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் இருந்து ஒரு தொகை குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம்...

Read more
Page 494 of 4496 1 493 494 495 4,496

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist