Latest Post

தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்!

"தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது" என இரண்டாவது தடவையாகவும் யாழ் நீதவான் நீதிமன்றம் இன்று  (22)  உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் ”தியாக தீபம்...

Read more
ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 20 வயதுக்கு உட்பட்ட நான்கு இளைஞர்கள் பொலிஸாரினால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே...

Read more
அவசர நிலை பிரகடனம் – நியூசிலாந்து!

நியூசிலாந்தின் சுற்றுலா மையமான குயின்ஸ்டவுனில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த...

Read more
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

வவுனியா இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மூவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா - தோணிக்கல் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23...

Read more
இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம்: நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்

காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். 2008, 2009 க்கு இடையில் 11...

Read more
கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு ஜனாதிபதி ரணில் உத்தியோகபூர்வ விஜயம்!

”நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே எனது நோக்கம்” என ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு...

Read more
ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு!

தாஜ் ஹொட்லில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இன்றைய தினம்  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து...

Read more
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி அடைகிறோம்-துரைமுருகன்!

நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகாமல் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

Read more
ஐ.நா.வை எச்சரித்தார் சூடான் இராணுவத் தலைவர் !

நாட்டில் பல மாதங்களாக நடக்கும் போர் பிராந்தியத்தில் பரவக்கூடும் என்பதனால் துணை இராணுவப் படைகள் மீது சர்வதேச அழுத்தம் கொடுக்க வேண்டும் என சூடானின் இராணுவத் தளபதி...

Read more
திருகோணமலையில் எதிர்வரும் 27ஆம் திகதி மாபெரும் களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பம்!

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாபெரும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இம்மாதம் 27ஆம் திகதியில் இருந்து எதிர்வரும்...

Read more
Page 700 of 4503 1 699 700 701 4,503

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist