Latest Post

தாய்ப்பால் கொடுத்தால் கின்னஸ்ஸில் இடம் பிடிக்கலாம்

அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. தாய்ப்பால் தெய்வம் என அழைக்கப்படும் எலிசபெத்துக்கு ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் என்ற நோய்க்குறியின் காரணமாக அவரது உடல், நாளொன்றுக்கு...

Read more
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து அமெரிக்க தூதுவருடன் கலந்துரையாடல்

தழிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung கியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர்...

Read more
மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆடிக்  கொண்டாட்டம்

'ஆடிப் பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடிக் குதூகலிப்போம்' எனும் தொனிப்பொருளில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள்  திணைக்களத்தின் அனுசரணையில்,மன்னார் மாவட்டச்...

Read more
ஜூன் இறுதிக்குள் 33 நிபந்தனைகளை நிறைவேற்றிய அரசாங்கம் 8 இல் தோல்வி !

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த 33 நிபந்தனைகளை ஜூன் இறுதிக்குள் நிறைவேற்றியுள்ள இலங்கை அரசாங்கம் மேலும் எட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. ‘IMF Tracker’ எனும் இணையக்...

Read more
மட்டு. களுவங்கேணியில் தந்தையும் மகளும் தற்கொலை!

பருத்தித்துறை, துறைமுக கடலில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலையிலிருந்து குறித்த சடலம் கடலில் மிதந்த வண்ணம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...

Read more
வைத்தியசாலைகளுக்கு பலத்த பாதுகாப்பு!

வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (17) முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட பல...

Read more
யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்குமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக காட்டு...

Read more
கனேடிய உயர்ஸ்தானிகருடன் சிறீதரன் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று யாழில் இடம்பெற்றது. இதன்போது, தமிழர்கள் நலன்சார் செயற்பாடுகளிலும், இன...

Read more
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கோரிக்கைகளை பசில் நிராகரிக்கவில்லை – ஆளும்கட்சி

தரமற்ற மருந்துகளால் நாட்டில் உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவங்களின் பின்னணியில் பாரியதொரு சதித்திட்டம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்...

Read more
21 வயதுடைய யுவதி உயிரிழந்த சம்பவம் : விசாரணை குழுவின் அறிக்கை இன்று சுகாதார அமைச்சரிடம்

பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது. ஐந்து...

Read more
Page 935 of 4495 1 934 935 936 4,495

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist