Latest Post

யாழ் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை – அரசாங்க அதிபர் அறிவிப்பு

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு 10 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்...

Read more
குருதிக் கொடையாளர்களுக்குக் கௌரவம்

குருதிக் கொடையாளிகளையும் குருதிக் கொடை முகாம்களை ஒழுங்குபடுத்துபவர்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணம் தாதியியல் கல்லூரியில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிராந்திய இரத்த வங்கியின்...

Read more
கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்வதற்கு சீனா ஒத்துழைப்பு

கொழும்பு துறைமுக நகரத்தில் 1 தசம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக China Harbour Engineering ஒத்துழைப்பு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர்...

Read more
பொலிஸாரைச்  சுற்றிவளைத்த மக்கள் : 38  முறை துப்பாக்கிப் பிரயோகம்

(க.கிஷாந்தன்) நேற்று இரவு நுவரெலியா – ஹங்குரன்கெத்த   பொலிஸ் நிலையத்தை 200 இற்கும் அதிகமான மக்கள் சுற்றி வளைத்த நிலையில்  பொலிஸார்   வானத்தை நோக்கி 38 முறை...

Read more
அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரப்பகிர்வு : ஜனாதிபதி ரணில் உறுதி!

வடக்கு மாகாணசபைக்கு மாத்திரமல்லாது நாட்டிலுள்ள ஏனைய மாகாணசபைகளும் உள்ளடங்கலாக மேலதிக அதிகாரப் பரவலாக்கம் குறித்துப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐரோப்பிய விஜயத்தின்...

Read more
பயணிகள் முன்னிலையில்  இயற்கை உபாதையைக்  கழித்த நபரால் பரபரப்பு

விமானத்தில் நபர் ஒருவர் பயணிகள் முன்னிலையில்  மலம் மற்றும் சிறுநீரைக்  கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 ஆம் திகதி  டெல்லி நோக்கி பயணித்த...

Read more
கொரோனா தடுப்பூசி கொள்வனவு: இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு

500 மில்லியன் டொலர் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியை வழங்குவது தொடர்பில்...

Read more
கொழும்பில் நினைவுத் தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

மத சுதந்திரத்தை பறித்தல் மற்றும் மத உண்மைகளை திரிபுபடுத்துதல் போன்றவற்றை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பௌத்த, முஸ்லிம், இந்து, கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ...

Read more
மட்/களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

இலங்கையின் தானாக தோன்றிய மூலமூர்த்தியை கொண்டுள்ள ஆலயங்களுல் ஒன்றாகக்  கருதப்படும் மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்றுக்  காலை ஆயிரக்கணக்னோர் புடை சூழ இடம்பெற்றது....

Read more
யாழில் தனியார்  வகுப்புகளுக்குப் புதிய தடை

யாழில்  9 ஆம் தரத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு  யூலை 1ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடைவிதிக்கும் தீர்மானம்  யாழ் மாவட்ட...

Read more
Page 937 of 4424 1 936 937 938 4,424

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist