Latest Post

மாணவியை தாக்கிய குற்றச்சாட்டு : யாழில் அதிபர் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர்...

Read more
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கு இடையிலான ரயில் சேவைக்கான கட்டணங்கள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரதேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு - 3200 ரூபாயாகவும் 2...

Read more
வாக்னர் கூலிப்படையினர் பெலரஸ் வந்தடைந்தததை உறுதிப்படுத்தியது உக்ரைன்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு சவால் விடுத்த வாக்னர் கூலிப்படையினர் பெலரஸ் வந்தடைந்ததை உக்ரைன் உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று சனிக்கிழமை அதிகாலை சுமார் 60 வாக்னர் வாகனங்கள் உக்ரைன்...

Read more
வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த தோணாவை சுத்திகரிக்கும் பணி

வெள்ள அனர்த்த அபாய நிலைமையை கருத்தில் கொண்டு சாய்ந்தமருது தோணாவை சுத்திகரிப்பு செய்யும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், கல்முனை மாநகர சபை,...

Read more
சாரதியின் கவனக்குறைவால் விபத்து : 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தெமோதர பிரதேசத்தில் பேருந்து விபத்துக்குள்ளானமைக்கு சாரதியின் கவனக்குறைவே காரணம் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். விபத்தில் 21 பேர் காயமடைந்து...

Read more
10 நாட்களுக்கு முன்னர் காணமால் போன முதியவர் வாவியில் சடலமாக கண்டெடுப்பு !

மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் ஒருவர் நேற்று மட்டு நகர் வாவிக்கரை வீதியிலுள்ள வாவியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்....

Read more
முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை அணி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தலைவர் திமுத் கருணாரத்ன தீர்மானித்துள்ளார்....

Read more
கூட்டமைப்பிற்குள் கறுப்பு ஆடுகள் – அனைவர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தினார் ரணில்! மௌனம் காத்த எம்.பிக்கள்!

இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்துக்கு முன்பதாக இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விகாமசிங்க திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி...

Read more
வறுமையைத் தடுக்க கடன் நிவாரணம் வழங்குங்கள் : ஐ.நா அழைப்பு

ஏழை நாடுகளுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு உலக நிதி அமைச்சர்களிடம் ஐநா வளர்ச்சித் திட்டம் வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 25 குறைந்த வருமானம் கொண்ட...

Read more
கைபேசியால் காட்டிக்கொடுக்கப்பட்ட  ஒரு நாட்டில்  சில பிக்குகள் ? நிலாந்தன்!

" இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழ் நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக சில...

Read more
Page 949 of 4503 1 948 949 950 4,503

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist