12 வயது பெண்ணின் படுகொலை – பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!
In கனடா April 17, 2019 12:10 pm GMT 0 Comments 2290 by : Jeyachandran Vithushan

வின்னிபெக் பகுதியில் இடம்பெற்ற 12 வயது பெண்ணின் படுகொலை வழக்கில் மனிடோபா றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
குறித்த பெண் கடைசியாக ஏப்ரல் 18, 2007 -அன்று வின்னிபெக் மேற்கு எல்லை, பகுதியில் தென்பட்டதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார்,குறித்த பெண்ணின் சடலம் செயின்ட் அம்பிரைக்கு அருகில் கண்டெடுத்தனர்
இந்நிலையில், குறித்த பெண்ணின் கொலை தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 1-888-673-3316 அல்லது Manitoba Crime Stoppers at 1-800-222-8477 (TIPS) என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வ
-
தலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று
-
புதுச்சேரி மாநிலத்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை தகவல
-
வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள், நாளை (திங்கட் கிழ
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். அதன்
-
மட்டக்களப்பு – அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட
-
கிளிநொச்சி- கரியாலை, நாகபடுவான் குளம் மற்றும் ஜெயபுரம், பல்லவராயன் கட்டு குளம் ஆகியன தொடர்ந்து வான்
-
பிரான்ஸில் நேற்று (சனிக்கிழமை) மட்டும் மேலும் 21 ஆயிரத்து 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட
-
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்று
-
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் நாட் சம்பளத்துக்கு உரிய தீர்வை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்த