பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பாடசாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற...
Read moreஅயோத்தி ஸ்ரீ ராம நவமி தினமான நேற்று, அயோத்தி ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது, சூரியனின் ஒளிக்கற்றைகள் நேரடியாக பட்டுள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், ஸ்ரீராமர் நெற்றியில் திலகம்...
Read moreகடந்த அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தவறுகளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் நிவர்த்தி செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது எனவும், இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அக்கட்சியின் உப...
Read moreஅரசாங்கத்தின் தேசிய அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசியை வழங்குவதற்கு முன்னர் ஒருவரிடமிருந்து தலா 100 ரூபாய் அறவிடப்படுவதாக பொலன்னறுவை - மன்னம்பிட்டி, திம்புலாகல...
Read moreதலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீந்தி கடக்க முயன்ற இந்தியாவின், பெங்களுரைச் சேர்ந்த 78 வயதுடைய முதியவர் நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இலங்கை தலைமன்னார்...
Read moreமலேசியாவில் கடற்படையைச் சேர்ந்த இரண்டு பயிற்சி விமானங்கள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது மலேசியாவில் இன்று மலேசியக் கடற்படையின் 90-ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான பயிற்சில்...
Read moreஐ.பி.எல் போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ{டன் பலப்பரீட்சை...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித மாற்றமும் இன்றி தொடர்வதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன...
Read moreபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்‘ என்ற நுண்ணுயிர் இனம்காணப்பட்டதையடுத்து பாகிஸ்தானுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து ரஷ்யாவுக்கு அதிகளவில் அரிசி...
Read moreஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள்...
Read more”தான் ஒருபோதும் திருடர்களுடன் கைகோர்க்கப்போவதில்லை” என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை, முல்கிரிகல, வீரகெட்டிய மீகஸ்ஆர மகா வித்தியாலயத்திற்கு, பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப...
Read more© 2021 Athavan Media, All rights reserved.