வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
7 இலட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை!
2024-04-18
அமெரிக்காவில் செயற்பட்டு வரும் ஆறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச வாக்கெடுப்பை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் ...
Read moreமுன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொடவினை கறுப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இன்று (வியாழக்கிழமை) ...
Read moreஉலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, வியட்நாம், அமெரிக்கா, ...
Read moreஅமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சம்பவத்திற்கு ...
Read moreஅமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை வெளியிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் விமானப்படையின் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 21 வயதுடையவர் என வெளிநாட்டு ஊடகங்கள் ...
Read moreஅமெரிக்காவும் தென் கொரியாவும் தங்கள் கூட்டு இராணுவப் பயிற்சிகள் மூலம் அணுவாயுதப் போரின் பதற்றத்தை அதிகரிப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவாளர்களின் ...
Read moreஉக்ரைனுக்கு புதிதாக 2.6 பில்லியன் டொலர் அளவிற்கு இராணுவ உதவியை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ரொக்கெட் அமைப்புகளுக்கான வெடிமருந்து, பீரங்கி குண்டுகள், சிறிய ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்த ...
Read moreஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் செலுத்தியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். பல வார ...
Read moreஅமெரிக்காவும் கனடாவும் அதிகாரப்பூர்வமற்ற எல்லைக் கடவுகளில் புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒட்டாவா விஜயத்தின் போது, இருநாட்டு ...
Read moreஅமெரிக்கா மற்றும் பிற எதிரிகளுக்கு எதிராக போரிட சுமார் 800,000 இளைஞர்கள் இராணுவ சேவைக்கு முன்வந்துள்ளதாக வடகொரியா கூறுவதாக அந்நாட்டு அரசு செய்தித்தாள் ரோடாங் சின்மம் தெரிவித்துள்ளது. ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.