Tag: அரசாங்கத் தகவல் திணைக்களம்
-
இலங்கையில் மேலும் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந... More
-
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உ... More
-
இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் 4 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பதிவானமையை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்த... More
-
இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி வல்கம்முல்ல பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலேயே உயிரிழந்தார். கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட ந... More
-
நாட்டில் கொரோனா வைரஸால் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது. வத்தளை பகுதியை சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் கொவி... More
-
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துல்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 82 வயதான பெண்ணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொற்று உறுதியானதை அடுத்து, ஐ.டி.எச் வைத்தி... More
-
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது. கல்கிசை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண்ணொருவரும் கா... More
-
திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மேலும் 370 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர். அதில் 364 பேர் த... More
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் வீட்... More
-
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணி... More
இலங்கையில் கொரோனாவால் மேலும் 13 பேர் உயிரிழப்பு – களுத்துறையில் மாத்திரம் மூவர் மரணம்
In ஆசிரியர் தெரிவு February 18, 2021 5:40 am GMT 0 Comments 266 Views
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழப்பு – 70 ஆயிரத்தை அண்மிக்கும் தொற்று எண்ணிக்கை
In இலங்கை February 8, 2021 5:42 am GMT 0 Comments 385 Views
இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா மரணங்கள்
In இலங்கை February 6, 2021 5:34 am GMT 0 Comments 320 Views
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் நால்வர் உயிரிழப்பு
In ஆசிரியர் தெரிவு February 4, 2021 5:01 am GMT 0 Comments 294 Views
கொரோனா வைரஸினால் மேலும் ஏழு பேர் உயிரிழப்பு
In ஆசிரியர் தெரிவு February 2, 2021 5:45 am GMT 0 Comments 376 Views
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்
In இலங்கை January 17, 2021 5:36 am GMT 0 Comments 308 Views
இலங்கையில் கொரோனா தொடர்பான முழுமையான விபரம்
In ஆசிரியர் தெரிவு January 10, 2021 5:39 am GMT 0 Comments 492 Views
திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைக் கடந்தது
In இலங்கை December 22, 2020 2:53 am GMT 0 Comments 364 Views
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாவால் 3 இறப்புகள் பதிவு – முழு விபரம்
In ஆசிரியர் தெரிவு November 17, 2020 4:48 am GMT 0 Comments 607 Views
கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் மேலும் இருவர் உயிரிழப்பு
In இலங்கை November 13, 2020 4:55 am GMT 0 Comments 937 Views