மன்னாரிலுள்ள கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு
மன்னாரில் பதிவு செய்யப்பட்ட கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை), மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. ...
Read more