Tag: இராணுவ அதிகாரி
-
ஜேர்மனிய சர்வாதிகாரி அடல்ப் ஹிட்லர், கைப்பட எழுதிய கடிதங்கள் 40 ஆயிரத்து 300 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் விடப்பட்டன. இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்னர் 1939ஆம் ஆண்டு பெர்லினில் புதிய இராணுவ அதிகாரிகளிடம் ஹிட்லர் எழுதிக் காட்டிய ஒன்பது... More
-
இராணுவ அதிகாரியொருவரை தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளால் நாடாளுமன்ற உறுப்பினராக்கினால் எமது இருப்பு கேள்விகுறியாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா ஈச்சங்குளத்தில் இ... More
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்... More
-
லடாக் எல்லைப் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இந்தியா-சீன படைகள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதில், இந்திய இராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் சீன த... More
-
பூண்டுலோயாவில் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பகுதியில் பொலிஸ் பொறுப்பதிகாரி ரஞ்சன பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய ... More
-
புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய – துன்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையை இராணுவ அதிகாரி வேடிக்கை பார்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படின் குறித்... More
ஹிட்லர் கைப்பட எழுதிய கடிதங்கள் 40 ஆயிரம் டொலர்களுக்கு ஏலம்!
In ஐரோப்பா October 24, 2020 5:44 am GMT 0 Comments 421 Views
இராணுவ அதிகாரியை நாடாளுமன்ற உறுப்பினராக்கினால் எமது இருப்பு கேள்விகுறியாகும்- சார்ள்ஸ்
In இலங்கை July 25, 2020 8:40 am GMT 0 Comments 789 Views
யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த கிராமத்திற்கு ஒரு இராணுவ அதிகாரி நியமனம்!
In இலங்கை July 10, 2020 4:46 am GMT 0 Comments 1193 Views
எல்லையில் சீன இராணுவம் தாக்குதல் – 3 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு: இரு தரப்பு உயர் அதிகாரிகள் பேச்சு
In இந்தியா June 16, 2020 12:57 pm GMT 0 Comments 610 Views
துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கஞ்சாவுடன் முன்னாள் இராணுவ அதிகாரி கைது
In இலங்கை November 4, 2019 7:23 am GMT 0 Comments 789 Views
புத்தளத்தில் வன்முறையை வேடிக்கை பார்த்தவர் யார்? – விசாரணைகள் ஆரம்பம்
In ஆசிரியர் தெரிவு May 15, 2019 9:23 am GMT 0 Comments 2805 Views