அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
சீனாவில் உரையாற்றிய பிரதமர்!
2024-03-28
இந்தியாவின் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் ஒருதொகை அரிசி அடுத்தவாரம் நாட்டை வந்தடையவுள்ளது. வர்த்தகத்துறை அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, முதலாவது கட்ட அரிசி ...
Read moreபண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோரின் சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இந்த ...
Read moreமுஸ்லிம்களின் நோன்பு காலத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ இறக்குமதிக்கான 200 ரூபாய் விசேட தீர்வை வரி, 199 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே ...
Read moreநாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெவடகஹ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ரியாஸ் ...
Read moreஅரிசி விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளமையால் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் அரிசி விலை, குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் ...
Read moreஇறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன இந்த விடயத்தினைத் ...
Read moreஇந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய இந்த வருடத்திற்கான இறக்குமதியாளர்கள் ...
Read moreஅத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் டி தி. சமரசிங்க ...
Read moreலித்துவேனியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை சீனா நிறுத்திவிட்டதாக, லித்துவேனியா முகமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி, பால் பொருட்கள், பியர் உள்ளிட்ட பொருட்களே இறக்குமதி இவ்வாறு தடை ...
Read moreஅரிசியை மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உடன் அமுலாகும் வகையில் ஒரு லட்சம் மெற்றிக் டன் அரிசி இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.