எண்ணெய் விவகாரம் பொய்யென்றால் பின்னணியிலுள்ள சக்திகள் குறித்து விசாரணை அவசியம்- நாமல்
புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகாரம் பொய்யென்றால், அதன் பின்னணியிலுள்ள சக்திகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் ...
Read more