Tag: ஓமந்தைப் பொலிஸார்
-
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் ஏழு வயது பாடசாலை மாணவன் நேற்றுமுன்தினம் கிணற்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில், சிறுவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரின் மரணத்திற்கு நீதி வேண்டும் என... More
சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி சடலத்துடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!
In இலங்கை February 12, 2021 4:40 am GMT 0 Comments 533 Views