Tag: கொரோனா தொற்று அச்சம்
-
உடுவில் பிரதேச செயலகப் பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். உடுவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள 30 கிராம அலுவலகர் பிரிவுகளில்... More
-
கொரோனா தொற்றுக்குள்ளாகும் அரச ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அரச பணியாளர்களின் செலவ... More
-
பொதுமக்கள் தேவையற்ற மேல் மாகாணத்துக்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்ட தற்போதைய நிலைமை தொடர்பாக இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கோரி... More
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கப்பட்டது!
In இலங்கை December 12, 2020 7:13 pm GMT 0 Comments 875 Views
கொரோனா தொற்றுக்குள்ளாகும் அரச ஊழியர்களுக்கு நட்டஈடு
In இலங்கை December 11, 2020 5:47 am GMT 0 Comments 695 Views
மேல் மாகாணத்துக்கான தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள்!- யாழ் அரச அதிபர்
In இலங்கை November 10, 2020 4:25 am GMT 0 Comments 823 Views