வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அருகே பதற்றம்!
2024-04-25
நீண்ட தடை மற்றும் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டோக்கியோ ஒலிம்பிக் தொடர், இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் ...
Read moreஅவுஸ்ரேலியாவின் இரண்டு பெரிய மாநிலங்களில் புதன்கிழமை புதிய கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதனால் முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. நாட்டின் ...
Read moreதெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சிங்கங்களில் ஒன்று தற்போது பூரண குணமடைந்துள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மற்றைய சிங்கமும் ...
Read moreஇந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 37 ஆயிரத்து 676 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 8 இலட்சத்து 73 ...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 40 ஆயிரத்து 387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 5 இலட்சத்து 84 ...
Read moreஇந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 45 ஆயிரத்து 699 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 3 இலட்சத்து 61 ...
Read moreயாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற ...
Read moreஇந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 46 ஆயிரத்து 643 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 2 இலட்சத்து 78 ...
Read moreநாட்டில் இன்று இதுவரை ஆயிரத்து 825 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 24 பேர் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.