சத்தீஸ்கர் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை: நக்சலைட்டுகளின் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 23 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது. இதன்போது நக்சலைட்டுகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளனர். ...
Read more