தனிமையில் இருந்த பெண்ணொருவரை வன்புணர்வு செய்த சந்தேகநபர் கைது- வல்வெட்டித்துறையில் சம்பவம்
யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ...
Read more