Tag: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் தமிழ் பெண்ணொருவர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அம்பிகை செல்வகுமார் என்ற இலங்கை தமிழ் பெண்ணே, 27ஆம் தி... More
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணைத்தலைவராக கனேடிய இராஜதந்திரியான பொப் ரே தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கனடிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒன்ராரியோவின் முதல்வராகவும் செயற்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜுலை ஆறாம் திகதி பிரதமர் ஜஸ்டின்... More
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட்டின் அறிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தீர்மானித்ததும் அதனைப் பகிரங்கப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இலங்கை தொடர... More
-
46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடமிருந்து இலங்கை பற்றிய அறிக்கை கசிந்துள்ளது. இலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார வரம்பின் க... More
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!
In இலங்கை February 27, 2021 3:18 pm GMT 0 Comments 529 Views
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணைத் தலைவராக பொப் ரே தெரிவு: இலங்கைக்கு மேலும் நெருக்கடி!
In ஆசிரியர் தெரிவு February 14, 2021 10:14 am GMT 0 Comments 999 Views
ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கு புதன்கிழமை பதில்- நட்பு நாடுகளிடம் ஆதரவு கோரும் இலங்கை!
In இலங்கை January 25, 2021 4:28 pm GMT 0 Comments 1116 Views
இலங்கை மீது கிடுக்குப்பிடி: கசிந்துள்ள ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை- முழு விபரம்!
In ஆசிரியர் தெரிவு January 25, 2021 4:26 pm GMT 0 Comments 2330 Views