வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைக்கலம் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சவுதி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மாலைத்தீவிலிருந்த புறப்பட்டுச் சென்ற இலங்கை ஜனாதிபதி சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார். மாலைத்தீவிலிருந்து ...
Read moreஇலங்கையில் மோதல்கள் வெடித்ததையடுத்து, இலங்கைக்கான அனைத்து அத்தியாவசியப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு சிங்கப்பூர் அறிவுறுத்தியுள்ளது. சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ...
Read moreஇந்தோனேசியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 20 பேர் காயமடைந்துள்ளதாக, தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்தோனேசியா ...
Read moreஎதிர்வரும் பெப்ரவரி 21ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை வரவேற்கவுள்ளதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. கொவிட் தொற்றுப் பரவலை மெதுவாக்க அதன் சர்வதேச எல்லைகளை முதன்முதலில் ...
Read moreசிங்கப்பூருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் நாடாக இலங்கை விரைவில் மாறக்கூடும் என சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ...
Read moreசிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரசன்ச தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் ...
Read moreசிங்கப்பூரில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சிங்கப்பூரில் இரண்டு இலட்சத்து 844பேர் மொத்தமாக ...
Read moreசிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சிங்கப்பூர் வரும் இந்தியர்கள் கட்டாயமாக 2 தடுப்பூசியைளும் போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை ...
Read moreபாதுகாப்புத் திறனை மேம்படுத்துவது மட்டுமே ஆக்கஸ் கூட்டணியின் நோக்கமாகும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையே நேற்று (வியாழக்கிழமை) ...
Read moreசிங்கப்பூரில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சிங்கப்பூரில் ஒரு இலட்சத்து 497பேர் பூரண ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.