Tag: ஜனாதிபதி ஆணைக்குழு
-
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக்க விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரால் குறித்த பிரதிகள் ஒப்படைக்கப்படட்டதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி ந... More
-
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில், புதிதாக ஒன்றும் குறிப்பிடப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டு... More
-
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றிருந்தது. இதன்போதே குற... More
-
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே குறித்த கோரிக்கை முன்வைக... More
-
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றுடன் நிறைவடைந்தன. நேற்ற... More
-
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடித... More
-
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டது. மூன்று தொகுதிகள... More
-
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சாட்சிய பதிவுகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையாகியிருந்தார். ஏழாவது தடவையாகவும் இன்று முன்னிலைய... More
-
கிழக்கில் உள்ள சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கு, 25 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள போலி ஆவணங்களை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சமர்ப்பித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக... More
-
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றின் வாயிலாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசியல் பழிவாங்கள் தொடர்பில் ஆராயும் ஜனா... More
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு
In இலங்கை March 2, 2021 1:30 pm GMT 0 Comments 218 Views
மேலைத்தேய சட்டத்தை நீக்க, ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைக்கிறது – ரணில்!
In ஆசிரியர் தெரிவு February 26, 2021 10:09 am GMT 0 Comments 280 Views
ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கையை நிராகரிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம்!
In இலங்கை February 26, 2021 6:18 am GMT 0 Comments 199 Views
ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கையினை கையளிக்குமாறு கோரிக்கை!
In இலங்கை February 12, 2021 12:27 pm GMT 0 Comments 329 Views
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு – அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை
In இலங்கை January 20, 2021 6:09 am GMT 0 Comments 355 Views
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு
In இலங்கை December 22, 2020 12:51 pm GMT 0 Comments 529 Views
அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
In இலங்கை December 8, 2020 9:01 am GMT 0 Comments 475 Views
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி!
In இலங்கை November 24, 2020 2:11 pm GMT 0 Comments 606 Views
மட்டக்களப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கு போலி ஆவணங்களை வழங்கிய ஹிஸ்புல்லா
In ஆசிரியர் தெரிவு November 14, 2020 7:32 am GMT 0 Comments 1472 Views
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
In ஆசிரியர் தெரிவு November 10, 2020 3:34 am GMT 0 Comments 1145 Views