Tag: தனியார் துறை
-
தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்ட கால எல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அ... More
-
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த செயற்பாட்டுக்கு தேவையான சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்த தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறி... More
-
கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு தனியார்துறை ஊழியர்களுக்கு ஆகக் கூடிய சம்பளத்தை வழங்கும் முறையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்த... More
-
தனியார் துறையில் ஓய்வுபெறும் வயதெல்லையை 60ஆக உயர்த்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். தொழில் அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ள தொழில் ஆலோசனை சபைக் கூட்டத்தின்போது முன... More
-
வட மாகாணத்தில் 22 நலன்புரி முகாம்களில் வாழ்கின்ற 409 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங... More
-
தனது அவதானத்தின்படி நாட்டில் உள்ள பொதுவான பிரச்சினை எவரும் தமது பணிகளை சரிவர செய்யாதிருப்பதாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரச, தனியார் துறைகளில் காணப்படுகின்ற மந்தகதியிலான செயற்பாடுகள் கவலைக்குரிய விடயமாகும் என்றும் குறிப்... More
-
உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு இணைய காணொளி காட்சி வழியாக இன்று (வியாழக்கிழமை) லண்டனில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் 50இற்க்கும் மேற்பட்ட நாடுகளும், தனியார் துறை நிறுவனங்களும், சிவில் சமூகத்தின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இதன்மூலம் தடு... More
-
இந்திய விண்வெளித் துறையான இஸ்ரோவில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12ஆம் திகதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 இலட்சம் கோடி ரூபாய் ... More
-
ரயில் சேவை இன்று(திங்கட்கிழமை) மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசிய சேவையை முன்னெடுக்கின்ற அரச மற்றும் தனியார் துறையினரே ரயிலில் பயணிக்க என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட... More
-
இன்னும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து நாளாந்த நடவடிக்கைகளை விரைவில் இயல்புநிலைக்கு கொண்டுவரவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தேசிய பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்க்கையையும் பாதுகாக்... More
தனியார் துறையினருக்கு சம்பளம் வழங்குவதில் சலுகை – அரசாங்கத்தின் அறிவிப்பு
In இலங்கை January 12, 2021 9:57 am GMT 0 Comments 460 Views
தனியார் துறை ஊழியர்களுக்கான அறிவிப்பு
In இலங்கை December 23, 2020 10:50 am GMT 0 Comments 616 Views
தனியார்துறை ஊழியர்களுக்கு ஆகக்கூடிய சம்பளத்தை வழங்கும் முறை நீடிப்பு
In இலங்கை October 27, 2020 7:33 am GMT 0 Comments 722 Views
தனியார் துறையில் ஓய்வுபெறும் வயதெல்லையை 60ஆக உயர்த்த ஏற்பாடு!
In ஆசிரியர் தெரிவு October 16, 2020 5:19 am GMT 0 Comments 405 Views
வடக்கில் 22 நலன்புரி முகாம்களில் வாழ்கின்ற 409 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை!
In இலங்கை September 18, 2020 9:32 am GMT 0 Comments 677 Views
மாவட்ட ரீதியாக 1500 புதிய வீடுகள் – வீட்டை கொள்வனவு செய்வதற்கு நீண்டகால கடன்!
In இலங்கை September 18, 2020 6:25 am GMT 0 Comments 792 Views
உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு இன்று லண்டனில் நடைபெறுகிறது!
In இங்கிலாந்து June 4, 2020 8:13 am GMT 0 Comments 1076 Views
இந்திய விண்வெளித் துறையிலும் தனியாருக்கு அனுமதி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
In இந்தியா May 16, 2020 5:00 pm GMT 0 Comments 966 Views
அரச மற்றும் தனியார் துறையினரே ரயிலில் பயணிக்க முடியும்!
In இலங்கை April 20, 2020 3:54 am GMT 0 Comments 604 Views
இன்னும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம்!
In ஆசிரியர் தெரிவு April 16, 2020 7:36 am GMT 0 Comments 1675 Views