வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
நியூசிலாந்து அரசாங்கம் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இது குறித்த உத்தரவுகளை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் ...
Read moreமெல்போர்ன் மற்றும் அக்லாந்து நகரங்களில் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அடுத்த வாரம் தொடங்க இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன. இந்நிலையில் பைசர் மற்றும் ...
Read moreநியூசிலாந்திலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தீவு நாடான நியூசிலாந்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ...
Read moreசமூக அளவில் கொரோனா தொற்று உறுதியான மூன்று பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் மிகப்பெரிய நகரமான அக்லாந்தை முடக்க பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளார். இந்த ...
Read moreநியூசிலாந்தில் கடந்த மாதத்திற்கு பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்லாந்தைச் சேர்ந்த கணவன் மனைவிக்கும் மகளுக்கும் தொற்று ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.