Tag: நீதித் துறை
-
சில வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, நீதித் துறை வரம்பு மீறி செயல்படுகிறதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது” என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அதிருப்தி வெளியிட்டுள்ளார். குஜராத் மாநிலம் கேவாடியாவில் சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்துகொ... More
நீதித் துறை வரம்பு மீறுகிறது – வெங்கையா நாயுடு அதிருப்தி!
In இந்தியா November 26, 2020 10:59 pm GMT 0 Comments 436 Views