Tag: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
-
வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய பொதுமக்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலையுடன் நிறைவடைந்த 24 மண... More
-
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாட்டை முடக்குவதற்கு தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய செயற்பாட்டு மையம் கூடும்போது இந்த பிரச்சினை குறித்து நாளை விவாதிக்கப்படும் என்று அதிகா... More
-
தப்பியோடிய கொரோனா தொற்றாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதை தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க வலங்கொடவில் உள்ள தற்காலிக தங்குமிடத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு தப்பி... More
-
பண்டிகை நிகழ்வுகளை நாளைய தினம் (வியாழக்கிழமை) குடும்பத்தாருடன் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளைய தினம் தீர்மானம் மிக்கதாக... More
விதிமுறைகளுக்கு அமைய பொதுமக்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என வலியுறுத்து!
In இலங்கை February 25, 2021 9:41 am GMT 0 Comments 174 Views
இலங்கை மீண்டும் முடக்கப்படவுள்ளதா? – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்!
In இலங்கை February 14, 2021 5:09 am GMT 0 Comments 656 Views
தப்பியோடிய கொரோனா தொற்றாளர் கைது!
In இலங்கை January 22, 2021 5:28 am GMT 0 Comments 470 Views
நாளைய தினம் தீர்மானமிக்கது என்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
In இலங்கை December 30, 2020 2:27 pm GMT 0 Comments 1149 Views