Tag: மட்டக்களப்பு– ஊறணி
-
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் அவரின் திருவுருவச்சிலையொன்று திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு பாடுமீன் அரிமா லயன்ஸ் கழகத்தினால் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் உருவச்சிலை மட்டக்களப்பு– ஊறணி... More
மட்டக்களப்பில் சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது
In இலங்கை December 11, 2020 8:01 am GMT 0 Comments 316 Views