Tag: மண்டைதீவு
-
யாழ்ப்பாணம், மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சோகச் சம்பவம் இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. மண்டைதீவைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) மற்றும் சார்வின் (வயது-5... More
மண்டைதீவில் சோகம்- சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
In இலங்கை November 21, 2020 2:15 pm GMT 0 Comments 787 Views