Tag: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர், கிளிநொச்சியிலுள்ள மற்றொரு ஆடைத் தொழி... More
-
யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அவற்றின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை நாளையே வெளிவரும் என வடமாகாண... More
-
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக வடக்கு மாகாணத்தில் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி ஆகியன எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. வடமாகாண சுகாதார சேவ... More
-
வடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி, மார்ச் முதல் செப்ரெம்பர் வரையான காலப்... More
-
கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிப்பவரும் 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடையில் பணியாற்றும் முத... More
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
In இலங்கை February 14, 2021 4:41 am GMT 0 Comments 243 Views
மருதனார்மடம் சந்தையில் 136 வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகள் அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு!
In இலங்கை December 13, 2020 4:18 am GMT 0 Comments 616 Views
கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகள் திங்கள் முதல் திறப்பு!
In இலங்கை December 4, 2020 7:40 pm GMT 0 Comments 628 Views
வடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!
In ஆசிரியர் தெரிவு December 2, 2020 5:01 pm GMT 0 Comments 696 Views
கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரோனா- மேலும் ஐவருக்கு தொற்று!
In இலங்கை November 25, 2020 2:57 pm GMT 0 Comments 879 Views