Tag: யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம்
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயர் குருதி அமுக்க சிகிச்சை நிலையம் (Jaffna Heypertension Centre) திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையின் விக்டோரியா வீதியில் உள்ள புதிய கிளினிக் கட்டடத் தொகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த... More
-
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 478 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்தப் பரிசோதனையில் யாழ்ப்பாணத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்... More
-
யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடங்களில் 352 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களில் வவுனியா, பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 20 பேருக்கு கொரோனா வைரஸ... More
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார். யாழ்... More
-
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 347 பேருக்கு இன்று கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், கிளிநொச்சி கரைச்சி சுகாதார வை... More
யாழ். போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு!
In இலங்கை January 29, 2021 11:09 am GMT 0 Comments 586 Views
யாழில் இன்று ஐவருக்கு தொற்று- மருதனார்மடம் கொத்தணி 73ஆக உயர்வு!
In இலங்கை December 18, 2020 5:45 am GMT 0 Comments 765 Views
யாழ். ஆய்வுகூட பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
In இலங்கை November 26, 2020 9:34 pm GMT 0 Comments 1194 Views
யாழில் 322 பேருக்கான பி.சி.ஆர். பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதி!
In ஆசிரியர் தெரிவு November 24, 2020 2:52 am GMT 0 Comments 939 Views
கிளிநொச்சியில் மூன்றாவது கொரோனா தொற்றாளர் கண்டறிவு!
In இலங்கை November 11, 2020 4:13 pm GMT 0 Comments 1014 Views