வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெற்ற பல்வேறு திருடடு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் கைது
வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் நேற்று(வெள்ளிக்கழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் கடந்த செப்டெம்பர், ஒக்ரோபர் ...
Read more