Tag: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

தேர்தல் அவசியம் என கூறுபவர்கள் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் – ரோஹித அபேகுணவர்தன

இந்தத் தருணத்தில் தேர்தல் அவசியம் எனக் கூறுபவர்கள் ஸ்திரத்தன்மை அடைந்து வரும் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ...

Read more

மார்ச் மாதம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்?

எதிர்வரும் மார்ச் மாதம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் ...

Read more

தனித்து விடப்படும் மஹிந்த – ரணிலுடன் நெருக்கம் காட்டும் மொட்டு உறுப்பினர்கள்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர், மஹிந்த ராஜபக்ஷவை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ...

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு!

அனுராதபுரத்தில் நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது முதலாவது தேர்தல் பேரணியை இன்று (வெள்ளிக்கிழமை) அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தது. ...

Read more

கோப் குழுவின் தலைவராக ரஞ்சித் பண்டார நியமனம்!

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, நாடாளுமன்றத்தில் பொது நிதி ...

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் ...

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் நாளை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நாளை(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் ...

Read more

தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அஞ்சாது – கோகிலா ஹர்சனி குணவர்தன!

நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பவற்றை எதிர்கொள்வதற்கும் தாங்கள் தயாராகவே இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனி குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ...

Read more

மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று (வியாழக்கிழமை) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து இதன்போது ...

Read more

மக்கள் மத்தியில் ராஜபக்சேக்களுக்கு தனி இடம் உண்டு – மொட்டு கட்சி!

மக்கள் மத்தியில் ராஜபக்சேக்களுக்கு தனி இடம் உண்டு எனவும், தேர்தலில் நிச்சயம் வெற்றிப்பெறுவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ...

Read more
Page 2 of 8 1 2 3 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist