Tag: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மக்கள் மத்தியில் ராஜபக்சேக்களுக்கு தனி இடம் உண்டு – மொட்டு கட்சி!

மக்கள் மத்தியில் ராஜபக்சேக்களுக்கு தனி இடம் உண்டு எனவும், தேர்தலில் நிச்சயம் வெற்றிப்பெறுவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ...

Read more

மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது – சாகர காரியவசம்!

மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...

Read more

புதிய கூட்டணி தொடர்பில் ஆராய மீண்டும் சந்திக்கின்றன மொட்டு கட்சியும் ஐ.தே.கவும்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ...

Read more

மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருக்கின்றது – சாகர காரியவசம்!

மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருக்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ...

Read more

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியது மொட்டு கட்சி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை இன்று (திங்கட்கிழமை) செலுத்தியுள்ளது. அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் ...

Read more

13 பிளஸ் யோசனையால் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது – பஷில்

13 பிளஸ் யோசனையால் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ...

Read more

3 கட்சிகளைச் சேர்ந்த 70 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர் – பாலித ரங்கே பண்டார

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 3 கட்சிகளைச் சேர்ந்த 70 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார் ...

Read more

பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குவது குறித்து பொதுஜன பெரமுனவின் அறிவிப்பு!

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக தமது கட்சிக்கு அறிவிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த முற்போக்கு ...

Read more

விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more

ஐ.தே.கவுடன் கூட்டணிக்கு தயாராகின்றது மொட்டு கட்சி?

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி அமைக்க  கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ...

Read more
Page 3 of 8 1 2 3 4 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist