<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அகதிகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 20 Mar 2026 06:27:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அகதிகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!</title>
		<link>https://athavannews.com/2026/1469346</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Mar 2026 06:27:27 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[Refugees]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469346</guid>

					<description><![CDATA[உள்நாட்டுப் போரின்போது நாட்டை விட்டு வெளியேறி, தற்போது தமிழ்நாட்டில் அகதிகளாக வசித்துவரும் அனைவரையும் ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க இலங்கை தயாராக உள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க &#8216;தி இந்து&#8217; பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அகதிகளை தங்களது &#8220;அரசியல் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாக&#8221; பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளை அவர் வலியுறுத்தினார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளில் மத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469346</post-id>	</item>
		<item>
		<title>நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களை வரவேற்கத் தயார் &#8211; பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் </title>
		<link>https://athavannews.com/2025/1451026</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Oct 2025 04:55:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[சுந்தரலிங்கம் பிரதீப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451026</guid>

					<description><![CDATA[இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் அரசாங்கம் வரவேற்கத் தயாராகவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்வொன்றுக்காக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதி அமைச்சர், அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,  இலங்கை அரசு பொருளாதாரத்தில் சிக்கலான சூழலில் இருந்த போது இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ளது.  மலையக தமிழர்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451026</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை அகதிகள் கைது விவகாரம்:  சட்டத்தில் மாற்றம் செய்யும் வாய்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1444023</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Aug 2025 06:05:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444023</guid>

					<description><![CDATA[இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டிற்கு வருகை தரும்போது, கைது செய்யப்படும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இயலுமை அரசாங்கத்திடம் காணப்படுவதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையம் ஏன் இடைநிறுத்தியது என்பதை அரசாங்கத்தினால் அறிய முடிவில்லை என்றும் பிமல் ரத்நாயக்க நேற்று சபையில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து  பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில் ” இந்தியாவில் உள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444023</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக 729 புதிய வீடுகள்!</title>
		<link>https://athavannews.com/2025/1438462</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jul 2025 08:37:31 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[729 houses]]></category>
		<category><![CDATA[Stalin]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[வீடுகள்]]></category>
		<category><![CDATA[ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438462</guid>

					<description><![CDATA[தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, ஐந்து மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் புதிதாகக் கட்டப்பட்ட 729 வீடுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (07) திறந்து வைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில், தமிழக மாநில செயலகத்திலிருந்து காணொளி மூலமாக இந்த திறப்பு நிகழ்வு இடம்பெற்றது. 38.76 கோடி இந்திய ரூபா செலவில் கட்டப்பட்ட இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438462</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடையை நீக்க அரசாங்கம் முடிவு!</title>
		<link>https://athavannews.com/2025/1434211</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Jun 2025 04:38:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Refugees]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434211</guid>

					<description><![CDATA[உள்நாட்டு போரின் போது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இலங்கையர்களின் நுழைவுக்கான தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்காக தற்போதுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். போரின் போது, ​​வடக்கில் வாழ்ந்த மக்கள் பாதுகாப்புக்காக இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்று தற்போது இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். இவ்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு தற்போதுள்ள குடிவரவு மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434211</post-id>	</item>
		<item>
		<title>பாடசாலைகளை தனது  கட்டுப்பாட்டில்  கொண்டுவந்துள்ள  லெபனானில் ஆயுத குழு</title>
		<link>https://athavannews.com/2023/1346110</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Aug 2023 08:21:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[ஐ.நா]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1346110</guid>

					<description><![CDATA[மிகப்பெரிய பாலஸ்தீன அகதிகள் முகாமான ஐன் அல்-ஹெல்வேயில் ஆயுதம் ஏந்திய குழுவினர் 7 பாடசாலைகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. விவகார அலுவலகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக அந்த பாடசாலைகளை விட்டு வெளியேறுமாறு ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1346110</post-id>	</item>
		<item>
		<title>குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக்கப் போவதாக ரிஷி சுனக் வாக்குறுதி!</title>
		<link>https://athavannews.com/2022/1292229</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Jul 2022 04:08:21 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[குடியேற்ற கூட்டாண்மை]]></category>
		<category><![CDATA[தஞ்சம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292229</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக்கப் போவதாக முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் வாக்குறுதி அளித்தார். இது குறித்து &#8216;தி டெய்லி டெலிகிராஃப்&#8217; நாளிதழிலுக்கு அவர் வழங்கிய செவ்வியில், &#8216;எனது ஆட்சியில் நடைமுறைக்குத் தகுந்த குடியேற்றக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன். அகதிகளை ஏற்க மறுக்கும் நாடுகளுக்கு நிதி உதவியை நிறுத்திவைக்கும் ஐரோப்பி ஒன்றியம் மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அகதிகளை நாட்டுக்குள் விடாமல் கப்பல்களில் தங்கவைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவேன்&#8217; என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292229</post-id>	</item>
		<item>
		<title>2 மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்!</title>
		<link>https://athavannews.com/2022/1279501</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 02 May 2022 03:30:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1279501</guid>

					<description><![CDATA[வவுனியாவில் இருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றுள்ளனர். இலங்கையில் இருந்து 75 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகாளாகச் சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை மேலும் 5 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர். வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி, தயாளன், லதா மற்றும் அவரது ஆறு வயது மகள் தன்ஷிகா, 2 மாத கை குழந்தை தக்சரா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1279501</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனில் இருந்து வரும் அகதிகளுக்கு வேல்ஸ் முழுவதும் இலவச இரயில் சேவை!</title>
		<link>https://athavannews.com/2022/1272361</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Mar 2022 05:39:10 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[இரயில் சேவை]]></category>
		<category><![CDATA[இலவச இரயில் பயண முன்முயற்சி]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272361</guid>

					<description><![CDATA[உக்ரைனில் இருந்து வரும் அகதிகள் இனி வேல்ஸ் முழுவதும் இரயில் சேவைகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் கூறுகையில், &#8216;வேல்ஸ் எங்கள் உதவி தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் புகலிடம் என்பதை காட்டும் மற்றொரு நடவடிக்கை. வேல்ஸுக்கு வரும் உக்ரைனியர்களுக்கு அன்பான வரவேற்பு உள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் உக்ரைனுக்கான வீடுகள் திட்டத்திற்கு வேல்ஸ் ஒரு சுப்பர் ஸ்பான்சராக மாற விரும்புகிறது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். இது மூன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272361</post-id>	</item>
		<item>
		<title>அகதிகளை வரவேற்கும் இலக்கை கனடா எட்டவில்லை!</title>
		<link>https://athavannews.com/2021/1252172</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Nov 2021 05:14:23 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[அகதி]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[குடியுரிமை]]></category>
		<category><![CDATA[குடிவரவு]]></category>
		<category><![CDATA[தனியார் நிதியாதரவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252172</guid>

					<description><![CDATA[2021ஆம் ஆண்டுக்கான அகதிகளை வரவேற்கும் இலக்கை கனடா எட்டவில்லை என குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடாவின் புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 81,000 அகதிகளை வரவேற்க்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால், ஒக்டோபர் 31ஆம் திகதி வரை அகதிகள் உள்வாங்கல் இலக்கில் பாதியிலேயே இருந்தது என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஒக்டோபர் 31ஆம் திகதி யின்படி, 7,800க்கும் மேற்பட்ட அரசாங்க உதவி அகதிகளை கனடா வரவேற்றுள்ளது. இது மத்திய அரசாங்கத்தின் இலக்கான 12,500க்கும் குறைவானதாகும். கனடா வெறும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252172</post-id>	</item>
	</channel>
</rss>
