<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அகதி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 30 May 2025 08:27:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அகதி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாடு திரும்பிய தமிழ் அகதி யாழ். விமான நிலையத்தில் கைதானமை குறித்து சுமந்திரன் கேள்வி!</title>
		<link>https://athavannews.com/2025/1433900</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 30 May 2025 08:27:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[M.A.Sumanthiran]]></category>
		<category><![CDATA[அகதி]]></category>
		<category><![CDATA[சுமந்திரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1433900</guid>

					<description><![CDATA[ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் (UNHCR) அலுவலகத்தால் &#8220;அகதி&#8221; என்று சான்றளிக்கப்பட்ட ஒரு நபரை யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தில் திரும்பியதும், குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். எக்ஸில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர், 75 வயதான அகதி, அனைத்து தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்தும் தேவையான சகல அனுமதிகளையும் பெற்று இந்தியாவில் உள்ள ஒரு முகாமில் இருந்து திரும்பியதாகவும், UNHRC ஆல் அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1433900</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகளை அழைத்து வர புதிய குழு</title>
		<link>https://athavannews.com/2022/1297691</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Sep 2022 09:40:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அகதி]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை அகதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297691</guid>

					<description><![CDATA[இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான வசதிகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297691</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனிய அகதிகளுக்கு வேல்ஸில் 3,300க்கும் மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1282285</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 17 May 2022 06:14:57 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அகதி]]></category>
		<category><![CDATA[கார்டிஃப்]]></category>
		<category><![CDATA[பெம்ப்ரோக்ஷயர்]]></category>
		<category><![CDATA[மான்மவுத்ஷயர்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1282285</guid>

					<description><![CDATA[உக்ரைனில் நடந்த போரில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு வேல்ஸில் 3,300க்கும் மேற்பட்ட விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 2,021 பேர் தனிநபர்களாலும் மற்றவை வேல்ஸ் அரசாங்கத்தாலும் வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இதுவரை, அகதிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் வேல்ஸுக்கு வந்துள்ளனர். கார்டிஃப், மான்மவுத்ஷயர் மற்றும் பெம்ப்ரோக்ஷயர் ஆகியவை அதிக அனுசரணைகளைப் பெற்றுள்ளன, அதே நேரத்தில் ப்ளேனாவ் க்வென்ட் மற்றும் மெர்திர் டைட்ஃபில் ஆகியவை மிகக் குறைவானவை. ரஷ்ய படையெடுப்பில் இருந்து வெளியேறிய சுமார் 40,000 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1282285</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1272225</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Mar 2022 05:17:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அகதி]]></category>
		<category><![CDATA[இராணுவ நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272225</guid>

					<description><![CDATA[உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த தீர்ப்பை உக்ரைன் வரவேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு இந்த  உத்தரவு பயனுள்ளதாக இருக்கும் எனவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இதேவேளை, ரஷ்யாவின் தாக்குதல்கள் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272225</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய தாக்குதலினால் நிர்க்கதியாகும் உக்ரேனிய அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராகும் போலந்து- ஸ்லோவாக்கியா!</title>
		<link>https://athavannews.com/2022/1267052</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Feb 2022 06:09:00 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அகதி]]></category>
		<category><![CDATA[உக்ரேனிய அகதி]]></category>
		<category><![CDATA[செக் குடியரசின் உட்துறை அமைச்சர் விட் ரகுசன்]]></category>
		<category><![CDATA[போலந்து]]></category>
		<category><![CDATA[ஸ்லோவாக்கியா]]></category>
		<category><![CDATA[ஹங்கேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267052</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், உக்ரேனிய அகதிகளை ஏற்றுக்கொள்ள எல்லையில் இருக்கும் மிகப்பெரிய ஐரோப்பிய ஒனறிய நாடான போலந்து, தயாராகி வருகிறது ஆனால், மோசமான சூழ்நிலையைத் தவிர்க்க முடியும் என்று போலந்து அரசாங்கம் நம்புகிறது. பிராந்தியம் முழுவதும், குறிப்பாக உக்ரைனுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் இதேபோன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மற்ற நாடுகள் உக்ரைனில் தங்கள் இராஜதந்திர பணிகளைக் குறைக்கும்போது, உக்ரேனியர்களின் பெரிய அளவிலான வெளியேற்றத்தை எளிதாக்குவதற்குத் தேவைப்படும் பட்சத்தில், அதன் இராஜதந்திர நடவடிக்கைகளைத் தக்கவைத்துக்கொள்வதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267052</post-id>	</item>
		<item>
		<title>நாடு திரும்ப விரும்புகின்ற இலங்கையர்கள் பூர்வீக இடங்களில் கௌரவமாக வாழ வழியேற்படுத்தப்படும் &#8211; டக்ளஸ் உத்தரவாதம்</title>
		<link>https://athavannews.com/2021/1252491</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Nov 2021 06:52:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அகதி]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252491</guid>

					<description><![CDATA[இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டிற்கு அழைத்து வருதல் மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைள் தொடர்பில், சென்னையில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விளக்கமளித்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்து சென்று இந்தியாவில் தங்கியிருக்கின்றவர்களை நாட்டிற்கு அழைத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252491</post-id>	</item>
		<item>
		<title>அகதிகளை வரவேற்கும் இலக்கை கனடா எட்டவில்லை!</title>
		<link>https://athavannews.com/2021/1252172</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Nov 2021 05:14:23 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[அகதி]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[குடியுரிமை]]></category>
		<category><![CDATA[குடிவரவு]]></category>
		<category><![CDATA[தனியார் நிதியாதரவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252172</guid>

					<description><![CDATA[2021ஆம் ஆண்டுக்கான அகதிகளை வரவேற்கும் இலக்கை கனடா எட்டவில்லை என குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடாவின் புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 81,000 அகதிகளை வரவேற்க்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால், ஒக்டோபர் 31ஆம் திகதி வரை அகதிகள் உள்வாங்கல் இலக்கில் பாதியிலேயே இருந்தது என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஒக்டோபர் 31ஆம் திகதி யின்படி, 7,800க்கும் மேற்பட்ட அரசாங்க உதவி அகதிகளை கனடா வரவேற்றுள்ளது. இது மத்திய அரசாங்கத்தின் இலக்கான 12,500க்கும் குறைவானதாகும். கனடா வெறும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252172</post-id>	</item>
		<item>
		<title>எரிவாயு குழாய்களை தடுப்போம் என லூகஷென்கோ கூறியதற்கு புடின் மறைமுகமாக எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1249968</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Nov 2021 05:54:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அகதி]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[குடியேறிகள்]]></category>
		<category><![CDATA[பெலாரஸ்]]></category>
		<category><![CDATA[பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகஷென்கோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1249968</guid>

					<description><![CDATA[குடியேறிகள் விவகாரத்தில் பெரும் பதற்றம் நிலவிவரும் நிலையில், பெலாரஸ் மீது தடைகள் விதிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை தடுப்போம் என அந்நாட்டின் ஜனாதிபதி லுகஷென்கொ எச்சரித்ததற்கு ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் மறைமுகமாக கண்டித்துள்ளார். இதுகுறித்து புடின் கூறுகையில், &#8216;ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை பெலாரஸ் தடுத்தால் அது ஒப்பந்தத்தை மீறியதாகப் பொருள். நான் லூகஷென்கோ உடன் இருமுறை பேசியதாகவும், எரிவாயு விநியோகத்தை நிறுத்துவது தொடர்பாக எதையும் அவர் குறிப்பிடவில்லை. எரிவாயு குழாய்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1249968</post-id>	</item>
		<item>
		<title>எத்தியோப்பியா: டைக்ரேயில் 20,000 அகதிகளை காணவில்லை என ஐ.நா. தகவல்!</title>
		<link>https://athavannews.com/2021/1194940</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Feb 2021 12:17:23 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அகதி]]></category>
		<category><![CDATA[எத்தியோப்பியா]]></category>
		<category><![CDATA[எரித்திரியா]]></category>
		<category><![CDATA[டைக்ரே பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[முகாம்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1194940</guid>

					<description><![CDATA[எத்தியோப்பியாவின் போரினால் பாதிக்கப்பட்ட டைக்ரே பிராந்தியத்தில் இரண்டு முகாம்கள் அழிக்கப்பட்ட பின்னர் 20,000 அகதிகளை காணவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் அண்டை நாடான எரித்திரியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் நவம்பர் மாதம் டைக்ரேயில் வெடித்த சண்டையில் அழிக்கப்பட்ட ஹிட்சாட்ஸ் மற்றும் ஷிமெல்பா முகாம்களில் இருந்து அகதிகள் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி கருத்துப்படி, &#8216;ஐ.நா. அணுகக்கூடிய மை-ஐனியில் உள்ள மற்றொரு முகாமுக்கு சுமார் 3,000 பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1194940</post-id>	</item>
	</channel>
</rss>
