Tag: அஜித் ரோஹன

இடமாற்ற உத்தரவு தொடர்பாக அஜித் ரோஹன தாக்கல் செய்த மனு விசாரணைக்கு !

தனது இடமாற்றத்தை எதிர்த்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more

விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட ...

Read more

சட்டவிரோத நிதிசேகரிப்பில் ஈடுபட்ட ஆயிரத்து 100 பேர் தொடர்பில் விசாரணை!

சட்டவிரோத நிதிசேகரிப்பில் ஈடுபட்ட ஆயிரத்து 100 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைக் ...

Read more

கட்டுப்பாடுகளுடன் பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி

இலங்கையில் பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணங்களை வீட்டிலோ அல்லது திருமண மண்டபத்திலோ நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரையில் தடை விதித்து நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. ...

Read more

இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு – பொலிஸ்

முகக்கவசம் அணியாதோர் தொடர்பாக இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது இதற்கமைய பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்கள் பிடியாணையின்றி ...

Read more

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 53 ஆயிரத்து 942 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ...

Read more

பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையகத்திலும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்

பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்திலும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். ...

Read more

ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடக ...

Read more

வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் குறித்து அறிவிக்க விஷேட இலக்கம் அறிமுகம்!

வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பாக தகவல்களை வழங்க பொலிஸார் விஷேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன ...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist