<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அணுசக்தி ஒப்பந்தம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 16 Sep 2022 05:59:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அணுசக்தி ஒப்பந்தம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் நீக்கப்பட வேண்டும்: ஈரான் ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2022/1299428</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Sep 2022 05:59:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உஸ்பெகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299428</guid>

					<description><![CDATA[அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தானில் சமர்கண்ட் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியிடம் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் நேரம் வரவில்லை. தடைகளை அகற்றுவது பாதுகாப்புத் தீர்மானத்துடன் இருக்க வேண்டும். ஈரான் இஸ்லாமிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299428</post-id>	</item>
		<item>
		<title>அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1293688</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Aug 2022 05:03:04 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதங்கள்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரிய தலைநகர் வியன்னா]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1293688</guid>

					<description><![CDATA[ஈரானுக்கும் வல்லசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர், நேற்று (வியாழக்கிழமை ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை உறுதி செய்ய அந்த நாடும், அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜேர்மனியும் ஒப்புக் கொண்டு கடந்த 2015ஆம் ஆண்டு அந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1293688</post-id>	</item>
		<item>
		<title>ஈரான்- அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்: உடன்பாடு இல்லாமல் நிறைவுக்கு வந்தது!</title>
		<link>https://athavannews.com/2022/1288999</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jun 2022 03:56:46 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுஆயுதம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[வல்லரசு நாடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288999</guid>

					<description><![CDATA[வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்காக ஈரான், அமெரிக்காவுடன் முன்னெடுத்துவந்த மறைமுகப் பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் கட்டாரில் நடைபெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தையில், ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கல் குறித்த எந்த உத்தரவாதத்தையும் அமெரிக்க பிரதிநிதி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஆகையால், நீண்ட இழுபறி மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இல்லாமல் நிறைவுக்கு வந்தது. எனினும், இந்தத் தகவலை அமெரிக்கா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288999</post-id>	</item>
		<item>
		<title>அணுசக்தி ஒப்பந்தப்படி முழுமையான பொருளாதாரத் தடை நீக்கத்தைப் பெற விரும்புகிறோம்: ஈரான்</title>
		<link>https://athavannews.com/2021/1258909</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Dec 2021 05:33:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரிய தலைநகர் வியன்னா]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடை]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258909</guid>

					<description><![CDATA[அணுசக்தி ஒப்பந்தப்படி முழுமையான பொருளாதாரத் தடை நீக்கத்தைப் பெற விரும்புகிறோம் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் அனுமதிப்பதாக உறுதியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தெஹ்ரானில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிரப்துல்லாஹியன், &#8216;ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையானது பொருளாதாரத் தடையால் எங்கள் நாட்டின் எண்ணெய்த் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கவனம் செலுத்த வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258909</post-id>	</item>
		<item>
		<title>முதல்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர்: இன்று முக்கிய சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1256303</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Dec 2021 05:29:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல் பிரதமர் நாஃப்டாலி பென்னட்]]></category>
		<category><![CDATA[எல் அல் இஸ்ரேல் எயார்லைன்ஸ் விமானம்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு அமீரகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1256303</guid>

					<description><![CDATA[இஸ்ரேல் பிரதமர் நாஃப்டாலி பென்னட், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 4.30 மணிக்கு இஸ்ரேலில் இருந்து நாஃப்டாலி பென்னட் தனது எல் அல் இஸ்ரேல் எயார்லைன்ஸ் விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டுச் சென்றதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் பென்னட்டின் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேலிய தலைவர் அபுதாபிக்கு வந்ததை உறுதிப்படுத்தினார். அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் முதல் இஸ்ரேல் பிரதமர் நாஃப்டாலி பென்னட், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1256303</post-id>	</item>
		<item>
		<title>முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மஸ் நீரிணைக்கு அருகே ஈரான் வருடாந்திர போர் ஒத்திகை!</title>
		<link>https://athavannews.com/2021/1248797</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Nov 2021 08:06:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[ஆளில்லா விமானங்கள்]]></category>
		<category><![CDATA[இராணுவ போக்குவரத்து விமானம்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[நீர்மூழ்கிக்கப்பல்கள்]]></category>
		<category><![CDATA[போர் விமானங்கள்]]></category>
		<category><![CDATA[வருடாந்திர போர் ஒத்திகை]]></category>
		<category><![CDATA[ஹெலிகொப்டர்கள்]]></category>
		<category><![CDATA[ஹோர்மஸ் நீரிணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248797</guid>

					<description><![CDATA[அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மஸ் நீரிணைக்கு அருகே, ஈரான் தனது வருடாந்திர போர் ஒத்திகையைத் தொடங்கியுள்ளது. ஈரானும், ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் அணு ஆயுத தவிர்ப்பு தொடர்பாக வியன்னாவில் எதிர்வரும் 29ஆம் திகதி நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ள நிலையில், இந்த போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான போர் ஒத்திகை, எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. கமாண்டோக்கள் மற்றும் வான்வழி காலாட்படை உள்ளிட்ட படைப்பிரிவுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248797</post-id>	</item>
		<item>
		<title>அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து மீண்டும் விலக மாட்டோம் என அமெரிக்கா உத்தரவாதம் அளிக்குமா? ஈரான்!</title>
		<link>https://athavannews.com/2021/1248250</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Nov 2021 06:25:46 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[அணுசக்திப் பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உத்தரவாதம்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[வல்லரசு நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248250</guid>

					<description><![CDATA[அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து மீண்டும் விலக மாட்டோம் என அமெரிக்கா உத்தரவாதம் அளித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை வெற்றிபெறுமென ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் செயலர் அலி ஷாம்கனி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், &#8216;ஈரான் அணுசக்திப் பேச்சுவார்த்தையிலிருந்து மீண்டும் விலக மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தயாராக இல்லை. இந்த நிலை நீடித்தால், வல்லரசு நாடுகளுடன் வியன்னாவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும்&#8217; என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்கா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248250</post-id>	</item>
		<item>
		<title>காலம் கடந்தால் அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு கைநழுவிவிடும்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1241150</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Sep 2021 05:31:57 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[அணுசக்திப் பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இப்ராஹிம் ரய்சி]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[வியன்னா பேச்சுவார்த்தை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1241150</guid>

					<description><![CDATA[காலம் கடந்தால் அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு கைநழுவிவிடும் என்றும் ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில், &#8216;அணுசக்திப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் திரும்பாமல் இழுத்தடித்து வருவது அமெரிக்காவின் பொறுமையை சோதிப்பதாக உள்ளது. இந்த நிலை நீடித்தால், கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும். வியன்னாவில் நடைபெற்று வந்த அணுசக்திப் பேச்சுவார்த்தையில் ஈரான் மீண்டும் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்த்தோம். அதற்காக தயார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1241150</post-id>	</item>
		<item>
		<title>ஓமன் வளைகுடாவில் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1232581</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Aug 2021 05:46:10 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[ஆஸ்ஃபால்ட் பிரின்சஸ்' கப்பல்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய அரபு அமீரகக் கப்பல்]]></category>
		<category><![CDATA[ஓமன் வளைகுடா]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232581</guid>

					<description><![CDATA[ஓமன் வளைகுடாவில் கடத்தப்பட்ட ஐக்கிய அரபு அமீரகக் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகக் கடல் பகுதியில், பனாமா கொடியேற்றப்பட்ட &#8216;ஆஸ்ஃபால்ட் பிரின்சஸ்&#8217; என்ற கப்பல் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு கடத்தப்பட்டதாக பிரித்தானிய கடற்படை தெரிவித்தது. இந்தக் கப்பல் ஈரானை நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் பின்னர் புதன்கிழமை காலை அது விடுவிக்கப்பட்டு மீண்டும் ஓமனை நோக்கித் திரும்பியதாகவும் செயற்கைக்கோள் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232581</post-id>	</item>
		<item>
		<title>அணுசக்தி மையங்களின் படங்களை ஐ.ஏ.இ.ஏ.விடம் ஒப்படைக்க முடியாது: ஈரான் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1225485</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Jun 2021 06:46:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி மையங்கள்]]></category>
		<category><![CDATA[ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1225485</guid>

					<description><![CDATA[தங்களது அணுசக்தி மையங்களின் படங்களை ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் (ஐ.ஏ.இ.ஏ.) ஒப்படைக்க முடியாது என்று ஈரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பக்கீர் காலிபாஃப் கூறுகையில், &#8216;அணுசக்தி மையங்களின் உள்ளே எடுக்கப்படும் படங்களை ஐ.ஏ.இ.ஏ-வுடன் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. எனவே, இனி அத்தகைய படங்கள் எதுவும் அந்த அமைப்பிடம் வழங்கப்படாது. அந்தப் படங்களை ஈரானே கைவசம் வைத்திருக்கும்&#8217; என கூறினார். இதற்கிடையே, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தாவிட்டால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1225485</post-id>	</item>
	</channel>
</rss>
