<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அணுசக்தி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 05 Feb 2026 03:03:14 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அணுசக்தி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அமெரிக்கா &#8211; ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஓமானில்!</title>
		<link>https://athavannews.com/2026/1463287</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Feb 2026 03:03:14 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Abbas Araghchi]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[nuclear talks]]></category>
		<category><![CDATA[Oman]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<category><![CDATA[அணுசக்தி]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஓமான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463287</guid>

					<description><![CDATA[ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை இந்த வாரம் ஓமானில் நடைபெறும் என்பதை தெஹ்ரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த பேச்சுவார்த்தைகள் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (GMT 06:00) மஸ்கட்டில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என்று புதன்கிழமை (04) இரவு அரக்சி அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் காலம் மற்றும் இடம் குறித்த கருத்து வேறுபாடுகளால் கேள்விக் குறியாகியுள்ளதாக முன்னதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் ஈரான் வெளிவிவகார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463287</post-id>	</item>
		<item>
		<title>ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் பாரிய தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2025/1435598</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Jun 2025 03:51:07 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Nuclear]]></category>
		<category><![CDATA[அணுசக்தி]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435598</guid>

					<description><![CDATA[ஈரானின் தலைநகரான தெஹ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் பல தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகளை சேதப்படுத்தும் நோக்கில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (13) அதிகாலை ஒரு பதிவில் குறிப்பிட்டார். இதனிடையே, வெள்ளிக்கிழமை அதிகாலை ஈரானின் பல அணு மற்றும் இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக பெயர் குறிப்பிடப்படாத இஸ்ரேலிய இராணுவ அதிகாரி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435598</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸ், ஜேர்மன், இங்கிலாந்துடன் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை!</title>
		<link>https://athavannews.com/2024/1409784</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Nov 2024 06:49:03 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[nuclear talks]]></category>
		<category><![CDATA[அணுசக்தி]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1409784</guid>

					<description><![CDATA[ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வாரம் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்துடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெஹ்ரான் (24) தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) நடக்கவிருக்கும் இந்த பேச்சுவார்த்தையானது ஈரானின் வெளிவிவகார அமைச்சினால் ஞாயிற்றுக்கிழமை (24) அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீனம், லெபனான் பிரச்சினைகள், அணுசக்தி விவகாரம் உட்பட பல பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1409784</post-id>	</item>
		<item>
		<title>&#8216;தென் கொரியாவுடன் ஒன்றிணைவது இனி சாத்தியமில்லை&#8217;: உளவு செயற்கைக்கோள்களை ஏவ வடகொரியா திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1364558</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jan 2024 04:30:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி]]></category>
		<category><![CDATA[தென்கொரியா]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1364558</guid>

					<description><![CDATA[வடகொரியா தனது இராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு மேலும் மூன்று உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டிற்கான தனது நோக்கங்களை நிர்ணயித்த கிம் ஜோங் உன், கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் ஆண்டு இறுதி கூட்டத்தில் பேசிய போதே இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தனது அணுசக்தி லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் தென் கொரியாவுடன் ஒன்றிணைவது இனி சாத்தியமில்லை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1364558</post-id>	</item>
		<item>
		<title>அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை பெற்றுக்கொள்வதற்கான காரணத்தை வெளியிட்டது அவுஸ்ரேலியா!</title>
		<link>https://athavannews.com/2023/1327016</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Mar 2023 04:56:10 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327016</guid>

					<description><![CDATA[இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரதன்மையையும் பேணுவதற்காகவே அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. அடுத்தவாரம் தான் அறிவிக்கவுள்ள அணுசக்தி நீர்மூழ்கிகள் தொடர்பில் தென்கிழக்காசிய மற்றும் பசுபிக் நாடுகளிற்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளில்  அவுஸ்ரேலியா இறங்கியுள்ளது. பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரதன்மையை பாதுகாக்கும் நோக்கத்துடனேயே அணுசக்தி நீர்மூழ்கி திட்டத்தை முன்னெடுப்பதாக அவுஸ்ரேலிய இந்த நாடுகளிற்கு தெரிவிக்கவுள்ளது. அவுக்கஸ் உடன்படிக்கையின் கீழ் 2030 இல் ஐந்து அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை அவுஸ்ரேலியா அமெரிக்காவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327016</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்கா நிம்மதியாக தூங்க விரும்பினால் துப்பாக்கி வாசனை பரப்புவதை நிறுத்த வேண்டும்: வடகொரியா எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1201662</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Mar 2021 08:46:18 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[சகோதரி கிம் யோ ஜாங்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/ATHAVAN2021/?p=1201662</guid>

					<description><![CDATA[வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னிற்கு அடுத்தப்படியாக நாட்டின் அதிகாரத்துவம் மிக்க தலைவராக விளங்கும் அவரது சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நன்றாக தூங்க வேண்டுமென விரும்பினால் தொடக்கத்திலிருந்தே தங்களை சீண்டாமல் இருப்பது நல்லது என கிம் யோ ஜாங் அமெரிக்காவை எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் சியோலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக அவரது இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன. ரோடோங் சின்முன் செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கிம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201662</post-id>	</item>
	</channel>
</rss>
