<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அணு ஆயுதங்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 25 Jun 2025 05:15:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அணு ஆயுதங்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் போர் விமானங்களை வாங்க இங்கிலாந்து முடிவு!</title>
		<link>https://athavannews.com/2025/1437028</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Jun 2025 05:13:54 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[England]]></category>
		<category><![CDATA[fighter jets]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதங்கள்]]></category>
		<category><![CDATA[போர் விமானங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1437028</guid>

					<description><![CDATA[தந்திரோபாய அணு ஆயுதங்களைச் செலுத்தும் திறன் கொண்ட ஒரு தொகை F-35A போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் செவ்வாயன்று (24) அறிவித்தது. இது ஒரு தலைமுறையில் அதன் அணுசக்தித் தடுப்புப் பிரிவின் மிகப்பெரிய விரிவாக்கம் என்று அது விவரித்தது. லாக்ஹீட் மார்ட்டின் ரக ஜெட் விமானங்களை வாங்குவது, பனிப்போர் முடிந்த பின்னர் முதல் முறையாக இங்கிலாந்தின் விமானப்படை அணு ஆயுதங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் என்று டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. தீவிரமான நிச்சயமற்ற தன்மை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437028</post-id>	</item>
		<item>
		<title>வட கொரியா போருக்கு தயாராக இருப்பதை உறுதி செய்ய இராணுவப் பயிற்சி!</title>
		<link>https://athavannews.com/2023/1323417</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Feb 2023 07:32:46 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதங்கள்]]></category>
		<category><![CDATA[அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம்]]></category>
		<category><![CDATA[இராணுவப் பயிற்சி]]></category>
		<category><![CDATA[பாலிஸ்டிக் அமைப்பு]]></category>
		<category><![CDATA[புதிய துறை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323417</guid>

					<description><![CDATA[வட கொரியா தனது ஆயுதப் படைகள் எந்தப் போருக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்துவதாகவும் தீவிரப்படுத்துவதாகவும் கூறியுள்ளதாக அரச ஊடகமான அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகொரிய தலைவர் தலைவர் கிம் ஜோங் உன் தலைமையில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய இராணுவ ஆணையக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வணிகரீதியான செயற்கைக்கோள் படங்கள் வட கொரியப் படைகள் பியாங்யாங்கில் பயிற்சியில் ஈடுபடுவதைக் காட்டுகின்றன. தென் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323417</post-id>	</item>
		<item>
		<title>அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக புடின் தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1314586</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Dec 2022 04:29:29 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதங்கள்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் அணுசக்தி கோட்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1314586</guid>

					<description><![CDATA[அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வருடாந்திர மனித உரிமைகள் கூட்டத்தில் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். உக்ரைனில் நடக்கும் போர் ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கலாம் என்றும் கூறினார். ரஷ்யா எந்த சூழ்நிலையிலும் ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாது என்றும், அதன் அணு ஆயுதங்களால் யாரையும் அச்சுறுத்தாது என்றும் அவர் உறுதியளித்தார். ரஷ்யாவிடம் உலகின் அதிநவீன மற்றும் மேம்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1314586</post-id>	</item>
		<item>
		<title>அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா!</title>
		<link>https://athavannews.com/2022/1304621</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Oct 2022 06:29:22 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதங்கள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[இராணுவ நெருக்கடி]]></category>
		<category><![CDATA[குரூஸ் கப்பல் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1304621</guid>

					<description><![CDATA[அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. போர் திறன் மற்றும் வலிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த சோதனை நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது என்று மாநில ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. குரூஸ் கப்பல் ஏவுகணை கடலுக்கு மேல் 2,000 கிமீ (1,240 மைல்கள்) பயணித்ததாக கே.சி.என்.ஏ மேலும் குறிப்பிட்டுள்ளது. பிளவுபட்ட கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து, ஐந்து ஆண்டுகளில் வடகொரியா தனது முதல் அணுகுண்டு சோதனையை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1304621</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன் போரில் இரசாயன- தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது: ரஷ்யாவுக்கு பைடன் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1299564</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Sep 2022 05:29:34 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதங்கள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299564</guid>

					<description><![CDATA[உக்ரைன் போரில் இரசாயன அல்லது தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிபிஎஸ் நியூஸ் உடனான நேர்காணலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே பைடன் இதனைத் தெரிவித்தார். இதன்போது, ஜனாதிபதி பைடனிடம், உக்ரைனில் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டால், ஜனாதிபதி புடினிடம் என்ன சொல்வீர்கள் என்று கேட்கப்பட்டது. &#8216;வேண்டாம், வேண்டாம், வேண்டாம்,&#8217; என்பது ஜனாதிபதி பைடனின் பதில். அப்படியொரு கோட்டைத் தாண்டினால் புடினுக்கு என்ன விளைவுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299564</post-id>	</item>
		<item>
		<title>அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1293688</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Aug 2022 05:03:04 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதங்கள்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரிய தலைநகர் வியன்னா]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1293688</guid>

					<description><![CDATA[ஈரானுக்கும் வல்லசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர், நேற்று (வியாழக்கிழமை ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை உறுதி செய்ய அந்த நாடும், அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜேர்மனியும் ஒப்புக் கொண்டு கடந்த 2015ஆம் ஆண்டு அந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1293688</post-id>	</item>
		<item>
		<title>உலக நாடுகளிடமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் அதிகரிக்கும் என கணிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1286810</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jun 2022 15:00:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதங்கள்]]></category>
		<category><![CDATA[உலக நாடு]]></category>
		<category><![CDATA[நிபுணர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286810</guid>

					<description><![CDATA[உலக நாடுகளிடமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு நாடுகளின் அணு ஆயுத குவிப்பு குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. &#8216;எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. ஆண்டு புத்தகம் 2022&#8217; என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளாக குறைந்து இருந்த அணு ஆயுத உற்பத்தி உக்ரைன் &#8211; ரஷ்யா போர் காரணமாக மீண்டும் உயரும் என நிபுணர்கள் இதன்போது கணித்துள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286810</post-id>	</item>
		<item>
		<title>அணு ஆயுதங்களை நிறுவ அமெரிக்காவை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்: முன்னாள் பிரதமர் பரிந்துரை!</title>
		<link>https://athavannews.com/2022/1269542</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Feb 2022 05:15:33 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதங்கள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[சீனப் படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[தாய்வான்]]></category>
		<category><![CDATA[ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1269542</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, தனது நாட்டில் அணு ஆயுதங்களை நிறுவ அமெரிக்காவை அனுமதிப்பது குறித்து தனது நாடு பரிசீலிக்க வேண்டும் என்று ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சர்ச்சைக்குரிய வகையில் பரிந்துரைத்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலின் போது உக்ரைன் நெருக்கடியின் தாக்கம் குறித்து கலந்துரையாடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, தாய்வான் மீதான சீனப் படையெடுப்பு அல்லது கிழக்கு சீனக் கடலில் உள்ள ஜப்பானிய கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1269542</post-id>	</item>
		<item>
		<title>அணு ஆயுத தடுப்புப் படைகளை சிறப்பு எச்சரிக்கையில் இருக்குமாறு புடின் உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1269493</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Feb 2022 03:49:37 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதங்கள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[மேற்குலகம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1269493</guid>

					<description><![CDATA[அணு ஆயுதங்களை உள்ளடக்கிய அதன் தடுப்புப் படைகளை சிறப்பு எச்சரிக்கையில் இருக்குமாறு, ரஷ்யாவின் இராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் மீதான அவரது படையெடுப்புக்கு பரவலான கண்டனங்களுக்கு மத்தியில், மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்பு அறிக்கைகள் இதற்குக் காரணம் என்று அவர் பாதுகாப்புத் தலைவர்களிடம் கூறினார். இந்த அறிவிப்பு ரஷ்யா ஆயுதங்களைப் பயன்படுத்த விரும்புகிறது என்று அர்த்தமல்ல எனவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா உடனடியாக புடினின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி கண்டனம் வெளியிட்டுள்ளது. கடந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1269493</post-id>	</item>
		<item>
		<title>படையெடுப்பு அச்சத்துக்கு மத்தியில் அணு ஆயுத போர்ப் பயிற்சியை தொடங்கும் ரஷ்யா!</title>
		<link>https://athavannews.com/2022/1267762</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Feb 2022 03:50:12 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுத போர்ப் பயிற்சி]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதங்கள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267762</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என்ற அச்சத்துக்கு மத்தியில், அணு ஆயுதங்களைக் கையாள்வதற்கான போர்ப் பயிற்சியை ரஷ்யா இராணுவம் இன்று (சனிக்கிழமை) தொடங்கவுள்ளது. இந்த மாபெரும் அணு ஆயுத போர்ப் பயிற்சியை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நேரில் பார்வையிடவுள்ளார். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை உள்பட பல்வேறு சோதனைகள் இந்தப் பயிற்சியின்போது மேற்கொள்ளப்படவிருக்கிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி இந்தப் பயிற்சியை ஜனாதிபதி விளாடிமீர் புடின மேற்பார்வையிடுவார். ஏவுகணை சோதனைகள் குறித்த ஆலோசனைகளையும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267762</post-id>	</item>
	</channel>
</rss>
