<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அதிபர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 03 Mar 2025 04:56:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அதிபர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மாணவனை தாக்கிய பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்!</title>
		<link>https://athavannews.com/2025/1423784</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Mar 2025 04:56:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Medirigiriya]]></category>
		<category><![CDATA[remanded]]></category>
		<category><![CDATA[school principal]]></category>
		<category><![CDATA[அதிபர்]]></category>
		<category><![CDATA[விளக்கமறியல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423784</guid>

					<description><![CDATA[இந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவனை தாக்கி காதில் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபர் எதிர்வரும் மார்ச் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹிங்குராங்கொட பதில் நீதவான் நாலக மிஹிர பண்டார இந்த உத்தரவை பிறப்பித்ததுடன், மாணவர் தொடர்பான நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மெதிரிகிரிய பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார். சம்பவம் தொடர்பில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423784</post-id>	</item>
		<item>
		<title>அதிபர் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!</title>
		<link>https://athavannews.com/2024/1413458</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 09:15:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Education]]></category>
		<category><![CDATA[Principal]]></category>
		<category><![CDATA[அதிபர்]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413458</guid>

					<description><![CDATA[தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் கோருவதற்காக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்ட அறிவிப்பு, பாடசாலைப் பதிவு, மதிப்பெண் நடைமுறை, மாதிரி விண்ணப்பப்படிவங்கள் என்பன கடந்த 11ஆம் திகதி கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, இணையதளத்தில் உள்ள &#8216;சிறப்பு விளம்பரங்கள்&#8217; பிரிவின் கீழ் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413458</post-id>	</item>
		<item>
		<title>சௌதம் பாடசாலைக்கு 11.6 மில்லியன் மதிப்பிலான புதிய 2 மாடிக்கட்டடம்!</title>
		<link>https://athavannews.com/2021/1259158</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Dec 2021 04:50:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[அதிபர்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள் பெற்றோர்கள்]]></category>
		<category><![CDATA[செந்தில் தொண்டமான்]]></category>
		<category><![CDATA[சௌதம் பாடசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1259158</guid>

					<description><![CDATA[சௌதம் பாடசாலை மாணவர்களுக்கு 11.6 மில்லியன் மதிப்பிலான புதிய 2 மாடிக் கட்டடம் ஒன்றிணை நிர்மாணிக்க இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். அதிபர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் செந்தில் தொண்டமானிடம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, புதிய 2 மாடிக் கட்டடம் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக் காலப்பகுதி என்பதால் மாணவர்களின் நலன் கருதி பாடசாலை கட்டடம் மாணவர்களின் உடனடி பயன்பாட்டிற்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1259158</post-id>	</item>
		<item>
		<title>அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு!</title>
		<link>https://athavannews.com/2021/1249129</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Nov 2021 09:04:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அதிபர்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<category><![CDATA[பசில் ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1249129</guid>

					<description><![CDATA[அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஒரே தடவையில் செலுத்துவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் உத்தேச சம்பளத்தை ஒரே தடவையில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1249129</post-id>	</item>
		<item>
		<title>ஆசிரியர்களின் சம்பள விவகாரம்: நிதியமைச்சிடம் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1235284</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Aug 2021 03:31:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அதிபர்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர் - அதிபர்களின் சம்பளப் பிரச்சினை]]></category>
		<category><![CDATA[சம்பள விவகாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235284</guid>

					<description><![CDATA[அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக அமைச்சரவை உப குழுவினால் தொகுக்கப்பட்ட முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை, நிதியமைச்சில் இன்று (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த புதன்கிழமை, அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான முன்மொழிவுகளை பரிசீலித்ததாக அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே இன்றைய தினம், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை உப குழு தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் வாரம், அமைச்சரவைக் கூட்டத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235284</post-id>	</item>
		<item>
		<title>அதிபர்- ஆசிரியர்கள் சங்கத்தின் தொடர் போராட்டம்: பிரதமரின் அறிவிப்பு இன்று!</title>
		<link>https://athavannews.com/2021/1231871</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Aug 2021 03:17:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அதிபர்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள் சங்கம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231871</guid>

					<description><![CDATA[அதிபர்- ஆசிரியர்கள் சங்கம் இணைய வழி கற்பித்தலை புறக்கணித்து முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) எட்டப்படவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் அறிவித்திருந்தார். அத்தோடு, இன்று முதல் பணியாற்றுவதற்கு தயாராகுமாறு அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரிடம் பிரதமர் கூறியிருந்தார். எனினும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231871</post-id>	</item>
		<item>
		<title>அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கொழும்பில் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2021/1229942</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jul 2021 02:56:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அதிபர்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர் சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டப் பேரணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229942</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுக்கவுள்ளன. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதுடன், அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்றடையவுள்ளது. அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229942</post-id>	</item>
	</channel>
</rss>
