<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அத்துருகிரிய படுகொலை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 22 Jul 2024 12:42:14 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அத்துருகிரிய படுகொலை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அத்துருகிரிய படுகொலை : 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!</title>
		<link>https://athavannews.com/2024/1393194</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jul 2024 12:41:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[அத்துருகிரிய படுகொலை]]></category>
		<category><![CDATA[கிளப் வசந்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393194</guid>

					<description><![CDATA[அத்துருகிரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6 பேர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் க்ளப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393194</post-id>	</item>
		<item>
		<title>அத்துருகிரிய படுகொலை: கிளப் வசந்தவின் மனைவி கவலைக்கிடம்</title>
		<link>https://athavannews.com/2024/1392386</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jul 2024 04:25:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Club Wasantha]]></category>
		<category><![CDATA[அத்துருகிரிய படுகொலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392386</guid>

					<description><![CDATA[அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கிளப் வசந்தவின் மனைவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு – அத்துருகிரிய பிரதேசத்தில், கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் பிரபல வர்த்தகரான கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த என்பவரும் அவரது பாதுகாவலரும் கொள்ளப்பட்டார். இதேவேளை அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில்அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392386</post-id>	</item>
		<item>
		<title>கிளப்வசந்த படுகொலை: மாணவியின் சிம் அட்டையில் இருந்து மலர்ச்சாலைக்கு மிரட்டல்</title>
		<link>https://athavannews.com/2024/1392341</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Jul 2024 10:02:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அத்துருகிரிய படுகொலை]]></category>
		<category><![CDATA[கிளப் வசந்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392341</guid>

					<description><![CDATA[”அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்  கிளப் வசந்தவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென”  பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அண்மையில்  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மிரட்டல் அழைப்பானது  பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுவரும்  மாணவியின்  சிம் அட்டையில் இருந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சிம் அட்டையானது அச்சுறுத்தல் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த மாணவி மாத்தறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392341</post-id>	</item>
		<item>
		<title>கிளப் வசந்தவின் இறுதிச் சடங்கு: மலர்ச்சாலைக்கு மர்ம நபர் மிரட்டல்!</title>
		<link>https://athavannews.com/2024/1391985</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jul 2024 05:32:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Surendra Wasantha Funeral]]></category>
		<category><![CDATA[அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[அத்துருகிரிய படுகொலை]]></category>
		<category><![CDATA[கிளப் வசந்த]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1391985</guid>

					<description><![CDATA[அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்  கிளப் வசந்தவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அழைப்பினை மேற்கொண்ட  நபரின் தொலைபேசி இலக்கம் மலர் சாலையின் தொலைபேசியில் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கமைய தொலைபேசி ஆய்வு அறிக்கையினைப்  பெற்று  விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென சிரேஷ்ட பொலிஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1391985</post-id>	</item>
		<item>
		<title>மன்னாரில் மீண்டும் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி!</title>
		<link>https://athavannews.com/2024/1391580</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jul 2024 04:22:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Athavan TV]]></category>
		<category><![CDATA[அத்துருகிரிய படுகொலை]]></category>
		<category><![CDATA[கொழும்பு - அத்துருகிரிய]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1391580</guid>

					<description><![CDATA[மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில்  சில வருடங்களாக காணப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில்  தற்போது மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு &#8211; அத்துருகிரிய பிரதேசத்தில், கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற படுகொலைச்  சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள், மன்னாருக்கு சென்று கடல் மார்க்கமாக  இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாகப்   புலனாய்வுத்  துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத்  தகவலையடுத்தே குறித்த சோதனைச் சாவடி மீண்டும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1391580</post-id>	</item>
		<item>
		<title>அத்துருகிரிய படுகொலை: துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற வேன் கண்டுபிடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1391457</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jul 2024 04:20:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[van]]></category>
		<category><![CDATA[அத்துருகிரிய]]></category>
		<category><![CDATA[அத்துருகிரிய படுகொலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1391457</guid>

					<description><![CDATA[அத்துருகிரிய படுகொலை  சம்பவத்துடன் தெடர்புடைய வேன் ஒன்று புலத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (08) மாலை 6.15 மணியளவில் 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய புலத்சிங்கள, அயகம, தெல்மெல்ல பிரதேசத்தில் பாழடைந்த காணி ஒன்றில் இருந்து குறித்த வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வேன் அயகமவில் இருந்து புலத்சிங்கள நோக்கி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வேனில் முன் மற்றும் பின் இலக்கத் தகடுகள் இல்லை எனவும், வருமான அனுமதிப் பத்திரத்தின் பிரதி ஒன்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1391457</post-id>	</item>
	</channel>
</rss>
