Tag: அநுர குமார திசாநாயக்க

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக் கூற வேண்டும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது ஜனாதிபதியாகப்  பதவிவகித்த மைத்திரிபால சிறிசேனவே அதற்கு பொறுப்புக் கூறவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கனடாவுக்கு ...

Read more

சுயாதீன விசாரணை அவசியம் – மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை

எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை துறைமுகத்திற்குள் நுழைந்தமை உள்ளிட்ட அனைத்து சம்பவமும் சந்தேகத்திற்குரியவை என்பதனால் சுயாதீன விசாரணையை நடத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது. ...

Read more

நாடாளுமன்றம் அல்லது அமைச்சரவையில் கை காண்பிப்பதன் மூலம் தீர்ப்பு என்றால் நீதித்துறை அவசியமா??

நீதிமன்ற தீர்ப்பு குறித்த முடிவுகள் நாடாளுமன்றம் அல்லது அமைச்சரவையில் கை காண்பிப்பதன் மூலம் எடுக்கப்பட்டால் நீதித்துறை அவசியமா என மக்கள் விடுதலை முன்னணி கேள்வியெழுப்பியுள்ளது. இந்த விடயம் ...

Read more

ஏப்ரல் கிளர்ச்சியின் 50ஆவது நினைவு தினம் இன்று

1971ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் கிளர்ச்சியின் 50ஆவது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் ஹம்பந்தோட்டை கம்பாஹா, பொலனறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அந்த போராட்டத்தின் ...

Read more

அரசாங்கத்தை காப்பாற்ற புதிய விவகாரங்களை பேசும் வீரசேகர!- அநுர குற்றச்சாட்டு

அமைச்சர் சரத் வீரசேகர, அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்காக புதிய விவகாரங்களை உருவாக்குகிறார் என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist