<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 21 Oct 2022 06:15:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழப்பு &#8211; 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1306264</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Oct 2022 06:15:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்]]></category>
		<category><![CDATA[பாதிப்பு]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306264</guid>

					<description><![CDATA[நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 10 மாவட்டங்களில், 3 ஆயிரத்து 18 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் 8 வீடுகள் முழுமையாகவும் 347 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 242 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306264</post-id>	</item>
		<item>
		<title>தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு: இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1303239</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Oct 2022 10:46:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்]]></category>
		<category><![CDATA[இழப்பீட்டு]]></category>
		<category><![CDATA[தெல்லிப்பழை]]></category>
		<category><![CDATA[மின்னல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303239</guid>

					<description><![CDATA[தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞருக்குரிய இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவருக்கு அரசினால் வழங்கப்படும் அனர்த்த இழப்பீட்டு நிதியினை பெற்று கொடுப்பதற்குரிய அனைத்து விபரங்களும் தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் இறப்பு சான்றிதழ் கிடைக்கப்பெற்றதுடன் அரசினால் வழங்கப்படும் இரண்டரை லட்சம் ரூபாய் இழப்பீட்டு நிதியினை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303239</post-id>	</item>
		<item>
		<title>சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு &#8211; 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1297979</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Sep 2022 03:51:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்]]></category>
		<category><![CDATA[சீரற்ற காலநிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297979</guid>

					<description><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 10 மாவட்டங்களில், 2 ஆயிரத்து 729 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் 3 வீடுகள் முழுமையாகவும் 630 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 237 பேர் 9 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297979</post-id>	</item>
		<item>
		<title>சீரற்ற வானிலை காரணமாக 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1282311</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 17 May 2022 07:34:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMC]]></category>
		<category><![CDATA[அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1282311</guid>

					<description><![CDATA[கடந்த சில நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 8,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. மேலும் இயற்கை அனர்த்தங்களினால் இருவர் காயமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. அந்த நிலையத்தின் அறிக்கையின்படி, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணத்தில் 2099 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 1,991 குடும்பங்களைச் சேர்ந்த 7,934 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 397 பேரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1282311</post-id>	</item>
		<item>
		<title>ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1242422</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Oct 2021 05:11:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1242422</guid>

					<description><![CDATA[இலங்கையில் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  குறிப்பிட்டுள்ளது. கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, மற்றும் காலி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, குறித்த பகுதிகளிலுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பெரும்பாலான பகுதிகளில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவுகின்றமையினால் ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1242422</post-id>	</item>
		<item>
		<title>ஹம்பாந்தோட்டை பகுதியிலும் நிலநடுக்கம் பதிவு!</title>
		<link>https://athavannews.com/2021/1235976</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Aug 2021 03:39:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[ஹம்பாந்தோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235976</guid>

					<description><![CDATA[ஹம்பாந்தோட்டை மற்றும் தனமல்வில பகுதிகளிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.20 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோளில் 2.0 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. எவ்வாறிருப்பினும் இதனால் பாதிப்புகள் ஏதும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நேற்று  பிற்பகல் 12.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235976</post-id>	</item>
		<item>
		<title>தொடரும் சீரற்ற வானிலை &#8211; இதுவரையில் 17 பேர் உயிரிழப்பு: 2 இலட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1220830</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Jun 2021 03:37:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்]]></category>
		<category><![CDATA[உயிரிழப்பு]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220830</guid>

					<description><![CDATA[நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 5 பேர் காயமடைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேநேரம், 10 மாவட்டங்களின் 88 பிரதேசங்களிலுள்ள 67 ஆயிரத்து 613 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 71 ஆயிரத்து 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பாதிப்புக்குள்ளானவர்களில் 6 ஆயிரத்து 177 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220830</post-id>	</item>
		<item>
		<title>மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1220795</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Jun 2021 12:18:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்]]></category>
		<category><![CDATA[மண்சரிவு]]></category>
		<category><![CDATA[னர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220795</guid>

					<description><![CDATA[நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை நாளை (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அந்தவகையில் கொழும்பு, காலி, களுத்துறை, கம்பஹா, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220795</post-id>	</item>
		<item>
		<title>சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1220674</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Jun 2021 03:43:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்]]></category>
		<category><![CDATA[உயிரிழப்பு]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220674</guid>

					<description><![CDATA[நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதுடன், 2 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக 10 பேர் உயிரிழப்பு &#8211; 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில்,10 பேர் மரணித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். இதேநேரம், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 8 மாவட்டங்களைச் சேர்ந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220674</post-id>	</item>
		<item>
		<title>மாவனெல்லயில் மண்சரிவு- காணாமல்போயுள்ள நால்வரை தேடும் பணி தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2021/1220488</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Jun 2021 02:51:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்]]></category>
		<category><![CDATA[மாவனெல்ல- தெவனகல்ல]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220488</guid>

					<description><![CDATA[மாவனெல்ல- தெவனகல்ல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 4 பேர், காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இரத்தினபுரி – தும்பர, இஹலபொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன பாடசாலை மாணவியொருவர் (17 வயது)  நேற்று (வெள்ளிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல்போயுள்ள ஏனையவரை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220488</post-id>	</item>
	</channel>
</rss>
