<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அனுரகுமார &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 15 Aug 2026 08:08:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அனுரகுமார &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஜனாதிபதியுடனான சந்திப்பின் முழுமையான காணொளியை கோரும் BASL!</title>
		<link>https://athavannews.com/2026/1487215</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Aug 2026 08:08:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[BASL]]></category>
		<category><![CDATA[அனுரகுமார]]></category>
		<category><![CDATA[சட்டத்தரணிகள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487215</guid>

					<description><![CDATA[ஆகஸ்ட் 12 அன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் முழுமையான மற்றும் திருத்தப்படாத காணொளிப் பதிவை வெளியிடுமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றில், இக்கலந்துரையாடலின் ஒரு பகுதி பதிவு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக BASL சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த காணொளியில் கலந்துரையாடலின் ஆரம்பப் பகுதி மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், சில இடங்களில் ஒலித் தெளிவற்ற நிலை காணப்படுவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதற்கிணங்க, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487215</post-id>	</item>
		<item>
		<title>நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1486766</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Aug 2026 04:14:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[BASL]]></category>
		<category><![CDATA[judges’ retirement]]></category>
		<category><![CDATA[அனுரகுமார]]></category>
		<category><![CDATA[நீதிபதிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486766</guid>

					<description><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்து விவாதிக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் (BASL) நாளை (11) பிற்பகல் 1.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார். 2026 ஆகஸ்ட் 07 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் இருபத்தி இரண்டாவது திருத்த வரைவுச் சட்டத்தின் கீழ், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கட்டாய ஓய்வு வயது 65-லிருந்து 67-ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 63-லிருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486766</post-id>	</item>
		<item>
		<title>எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! </title>
		<link>https://athavannews.com/2026/1484930</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jul 2026 10:05:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[CPC]]></category>
		<category><![CDATA[அனுரகுமார]]></category>
		<category><![CDATA[எண்ணெய் விலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484930</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் உலகளாவிய எண்ணெய் சந்தையில் நிலையற்ற தன்மை நீடிக்கும் நிலையில், அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை அவசரமாகச் சந்திக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) கோரியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலகளாவிய எண்ணெய் சந்தை நிலவரம் இலங்கைக்குக் கவலைக்குரியதாக உள்ளதாகக் குறிப்பிட்ட CPC தலைவர் டி.ஜே. ராஜகருணா, நிலைமை மோசமடைந்து வரும் போக்கு குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484930</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!</title>
		<link>https://athavannews.com/2026/1476689</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 28 May 2026 02:21:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Eid al-Adha]]></category>
		<category><![CDATA[அனுரகுமார]]></category>
		<category><![CDATA[வாழ்த்துச் செய்தி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[ஹஜ் பெருநாள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476689</guid>

					<description><![CDATA[இந் நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபி அனுரகுமார திஸாநாயக்க, ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும் பயன் கிடைக்கக்கூடிய அபிவிருத்தியடைந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காகச் சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு சகலருக்கும் அழைப்பு விடுத்தார். ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன்  ஹஜ் பெருநாளை இன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476689</post-id>	</item>
		<item>
		<title>நிலக்கரி கொள்முதல் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!</title>
		<link>https://athavannews.com/2026/1472232</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Apr 2026 08:34:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Presidential Commissions]]></category>
		<category><![CDATA[அனுரகுமார]]></category>
		<category><![CDATA[நிலக்கரி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472232</guid>

					<description><![CDATA[இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கிய காலம் முதல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் நாள் வரையிலான காலகட்டத்தில், இலங்கைக்குள் நிலக்கரி இறக்குமதி செய்வதிலும், அரசிற்குச் சொந்தமான நிலக்கரி தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அல்லது அதன் வாரிசு நிறுவனங்களால் மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதை விசாரிப்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472232</post-id>	</item>
		<item>
		<title>அனுர &#8211; மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1468653</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Mar 2026 07:37:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுரகுமார]]></category>
		<category><![CDATA[மனோ கணேசன்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468653</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கு இடையில் இன்று (16) தொலைபேசி உரையாடல் ஒன்று நிகழ்ந்தது.  ஜனாதிபதி அனுர, தற்போது தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை என மனோ கணேசன், நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது, பகிரங்கமாக கூறி இருந்தார்.  இதையடுத்தே இன்று இந்த உரையாடல்  நிகழ்ந்துள்ளது.  இந்த தொலைபேசி  உரையாடலின் போது, தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அவசர பிரச்சினைகள் குறித்து உரையாடுவதற்காக மனோ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468653</post-id>	</item>
		<item>
		<title>AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கெடுக்க இந்தியா பயணிக்கும் ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2026/1463311</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Feb 2026 06:43:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[AI Impact Summit 2026]]></category>
		<category><![CDATA[AI தாக்க உச்சி மாநாட்டு]]></category>
		<category><![CDATA[அனுரகுமார]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463311</guid>

					<description><![CDATA[இந்த மாத நடுப் பகுதியில் புது டெல்லியில் ஆரம்பமாகவுள்ள 2026 இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 2026 பெப்ரவரி 16 முதல் 20 வரை புதுதில்லியில் நடைபெற உள்ள 2026 இந்திய AI தாக்க உச்சி மாநாடு இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய உலகளாவிய AI உச்சி மாநாடாக கருதப்படுகிறது.  இது பொறுப்பான, உள்ளடக்கிய மற்றும் தாக்கத்தால் இயக்கப்படும் செயற்கை நுண்ணறிவைச் சுற்றியுள்ள சர்வதேச [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463311</post-id>	</item>
		<item>
		<title>‘வளமான நாடு &#8211; அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் &#8211; சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2026/1463023</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Feb 2026 02:06:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Independence day]]></category>
		<category><![CDATA[அனுரகுமார]]></category>
		<category><![CDATA[சுதந்திர தினம்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463023</guid>

					<description><![CDATA[கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு &#8211; அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப, ஒற்றுமை, உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463023</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1461980</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Jan 2026 08:55:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[IMF]]></category>
		<category><![CDATA[அனுரகுமார]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461980</guid>

					<description><![CDATA[டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கை வந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. கடந்த 22 ஆம் திகதி நாட்டிற்கு வந்த சர்வதேச நாணய நிதியக் குழு நாடு முழுவதும் பயணம் செய்து, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டதுடன், அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களையும் சந்தித்தது. இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வந்த நேரத்தில் ஏற்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461980</post-id>	</item>
		<item>
		<title>2026 வெசாக் திகதியை மாற்றியமைக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!</title>
		<link>https://athavannews.com/2025/1457608</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Dec 2025 09:13:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Vesak]]></category>
		<category><![CDATA[அனுரகுமார]]></category>
		<category><![CDATA[வெசாக்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457608</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டு வெசாக் பெர்ணமி தினத்தை மாற்றியமைக்கக் கோரி இலங்கையின் மூன்று பௌத்த பீடங்களின் பிரதான தேரர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். 2026 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி மற்றும் 30 ஆம் திகதி என இரண்டு பௌர்ணமி தினங்கள் வருகின்றன.  தற்போது பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள நாட்காட்டியில், மே மாதம் 01 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினமாகவும், மே மாதம் 30 ஆம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457608</post-id>	</item>
	</channel>
</rss>
