<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அனுராதபுரம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 27 May 2026 10:08:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அனுராதபுரம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1476660</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 27 May 2026 10:08:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476660</guid>

					<description><![CDATA[அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி  ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பகுதியில் இன்று வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவருக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என சட்டம் இறுக்கமான நடைமுறைகளை கொண்டுள்ளது . ஆனால் அனுராதபுரத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476660</post-id>	</item>
		<item>
		<title>குடும்ப தகராறினால் வீட்டுக்கு தீ வைப்பு; மூவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1458537</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Jan 2026 07:10:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anuradhapura]]></category>
		<category><![CDATA[Galenbindunuwewa]]></category>
		<category><![CDATA[House Fire]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[கலென்பிடுனுவெவ]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458537</guid>

					<description><![CDATA[அனுராதபுரம், கலென்பிடுனுவெவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (06) ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.. குடும்ப தகராறு காரணமாக நபரொருவர் தனது வீட்டிற்கு தீ வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (6) அதிகாலை 2:00 மணியளவில் கலென்பிடுனுவெவ, நுவரகம் காலனியின் படிகாரமடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறில் 43 வயது நபர் ஒருவர் தனது சொந்த வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவநதுள்ளது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458537</post-id>	</item>
		<item>
		<title>அனுராதபுரம் &#8211; காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் நாளை மீண்டும்!</title>
		<link>https://athavannews.com/2025/1456912</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Dec 2025 07:15:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anuradhapura]]></category>
		<category><![CDATA[kankesanthurai]]></category>
		<category><![CDATA[railway]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[காங்கேசன்துறை]]></category>
		<category><![CDATA[ரயில் சேவைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456912</guid>

					<description><![CDATA[வடக்கு ரயில் பாதையில் காங்கேசன்துறைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் நாளை (22) மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் தகவலின்படி, நாளை முதல் ‘யாழ் ராணி’ எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இந்த சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். அதன்படி, காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரத்திற்கும், அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறைக்கும் இடையிலான தினசரி ரயில் சேவைகளுக்கான அட்டவணைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456912</post-id>	</item>
		<item>
		<title>57 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஜீப் திருட்டு; ஆறு சந்தேக நபர்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1456456</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Dec 2025 05:12:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Galnewa]]></category>
		<category><![CDATA[jeep theft]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[கல்னேவை]]></category>
		<category><![CDATA[ஜீப் திருட்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456456</guid>

					<description><![CDATA[அனுராதபுரம், கல்னேவை பகுதியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து 57 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான டொயோட்டா பிராடோ ஜீப், பணம், தங்க நகைகள் மற்றும் பிற சொத்துக்களைத் திருடிய வழக்கில் ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்னேவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புல்னேவா பகுதியில் கடந்த டிசம்பர் 7 ஆம் திக இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  திருடப்பட்ட பொருட்களில் ரூ. 57,268,000 பெறுமதியான டொயோட்டா பிராடோ ஜீப் உள்ளடங்கும். இது அண்மைய மாதங்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456456</post-id>	</item>
		<item>
		<title>மனித பாவனைக்கு தகுதியற்ற 12,000 கிலோ இறைச்சி மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1455558</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Dec 2025 04:18:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anuradhapura]]></category>
		<category><![CDATA[Meat]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455558</guid>

					<description><![CDATA[அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற சுமார் 12,000 கிலோ கிராம் இறைச்சியை கண்டறியப்பட்ட நிலையில் அதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்குள் வெள்ள நீர் புகுந்ததாலும், குளிர்பதன வசதி பாதிக்கப்பட்டதாலும், மின் தடை ஏற்பட்டதாலும் இறைச்சி இருப்பு மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் பேரிடர் மேலாண்மை துரித எண்ணிக்கு (1926) இது தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாடுக்கு இணங்க குறித்த இறைச்சியின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455558</post-id>	</item>
		<item>
		<title>வைத்தியர் பாலியல் வன்கொடுமை &#8211; சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1439344</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Jul 2025 04:29:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம் போதனா வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[போதனா வைத்தியசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1439344</guid>

					<description><![CDATA[அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார். குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய சந்தேகநபரின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்கு அனுமதி வேண்டும் என சந்தேகநபரால் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1439344</post-id>	</item>
		<item>
		<title>துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1437137</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Jun 2025 02:02:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anuradhapura]]></category>
		<category><![CDATA[Gun Fire]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1437137</guid>

					<description><![CDATA[அனுராதபுரம், திரப்பனே, கல்குலம பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுடப்பட்டதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி நேற்று (25) இரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் மிஹிந்தலையைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து திரப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437137</post-id>	</item>
		<item>
		<title>அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்குப் பிணை!</title>
		<link>https://athavannews.com/2025/1436739</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Jun 2025 10:35:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436739</guid>

					<description><![CDATA[அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிறைச்சாலை அத்தியட்சகர் தலா 5,00,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது. இந்த வழக்கு ஓகஸ்ட் மாதம்  4 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436739</post-id>	</item>
		<item>
		<title>அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!</title>
		<link>https://athavannews.com/2025/1435922</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Jun 2025 03:14:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435922</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சின் நிர்வாக தர அதிகாரி ஒருவரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்ட பின்னர், தொடர்புடைய வாக்குமூலம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், கடந்த காலத்தில் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டார்களா என்பதை விசாரிக்க, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள 28 சிறைச்சாலைகளுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435922</post-id>	</item>
		<item>
		<title>சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!</title>
		<link>https://athavannews.com/2025/1435482</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Jun 2025 05:50:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[காமினி பி. திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435482</guid>

					<description><![CDATA[சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி பி. திசாநாயக்க, தனது இராஜினாமா கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பை துஷ்பிரயோகம் செய்து அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஒரு கைதி விடுவிக்கப்பட்டமை தொடர்பான தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஊடகப் பேச்சாளர் தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சிறைச்சாலைகள் துறையை மறுசீரமைப்பதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பதவிகளில் பல மாற்றங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435482</post-id>	</item>
	</channel>
</rss>
