<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அனுஷா சந்திரசேகரன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 06 Nov 2024 12:57:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அனுஷா சந்திரசேகரன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நுவரெலியாவில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்! &#8211; அனுஷா சந்திரசேகரன்</title>
		<link>https://athavannews.com/2024/1407525</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Nov 2024 12:56:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[அனுஷா சந்திரசேகரன்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407525</guid>

					<description><![CDATA[மலையக மக்களின் உரிமைக் குரலாக ஐக்கிய ஜனநாயகக் குரல் நாடாளுமன்றில் முழங்கும் என அக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக்  குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில்  நுவரெலியா மாவட்டத்தில் ஒரு பெண் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளேன். மலையக மக்களின் உரிமைக் குரலாக, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை  நாடாளுமன்றத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407525</post-id>	</item>
		<item>
		<title>மலையக மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும்!- அனுஷா</title>
		<link>https://athavannews.com/2024/1406779</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Nov 2024 11:08:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[அனுஷா சந்திரசேகரன்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406779</guid>

					<description><![CDATA[”மலையக மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும்” என  ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின்  நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது“ கள நிலவரம் எமக்கு சாதகமாகவே உள்ளது. ஏனைய தேசிய கட்சிகள் எம் மக்களுக்கு செய்த சேவைகள் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. எம் மக்கள் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். எம் மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும். போலியான வாக்குறுதிகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406779</post-id>	</item>
		<item>
		<title>மலையகத்தில் லயன் வாழ்க்கை முறைமை ஒழிக்கப்படும்! -அனுஷா</title>
		<link>https://athavannews.com/2024/1406028</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Oct 2024 07:24:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுஷா சந்திரசேகரன்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயக குரல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406028</guid>

					<description><![CDATA[”பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் வெற்றிபெறும் பட்சத்தில்  மலையகத்தில் லயன் வாழ்க்கை முறைமை முற்றாக ஒழிக்கப்பட்டு தனி வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படுமென” அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற  ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் முதலாவது பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அனுஷா சந்திரசேகரன் இவ்வாறு  தெரிவித்துள்ளார். &#160; https://www.facebook.com/share/v/Mad7ohUwaDgcfihH/]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406028</post-id>	</item>
		<item>
		<title>மக்களுக்குச் சேவை செய்யாதவர்களே என்னைக் குறை கூறுகின்றனர்! -அனுஷா</title>
		<link>https://athavannews.com/2024/1405726</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Oct 2024 05:16:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[அனுஷா சந்திரசேகரன்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக்குரல்]]></category>
		<category><![CDATA[நுவரெலியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1405726</guid>

					<description><![CDATA[”மலையக மக்களுக்கு சேவை செய்யாதவர்களே தன்னைக் குறை கூறிவருகின்றனர்” என  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி சார்பாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது மலையக மக்கள் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டனர். பழைய முகங்களை அகற்றிவிட்டு, புதியவர்களை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு உறுதி பூண்டுள்ளனர். இவ் விடயத்தில் எம் மக்கள் மிகவும் தெளிவாகவே உள்ளனர். அந்தவகையில் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பலரும் எனக்கு  ஆதரவு  வழங்குவதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1405726</post-id>	</item>
		<item>
		<title>நான் பதுங்கி இருந்தது பாய்வதற்காகவே! -அனுஷா சந்திரசேகரன்</title>
		<link>https://athavannews.com/2024/1404980</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Oct 2024 04:51:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுஷா சந்திரசேகரன்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயக குரல்]]></category>
		<category><![CDATA[ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404980</guid>

					<description><![CDATA[”நான் அரசியலில் பதுங்கி இருந்தது இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாய்வதற்காகவே” என ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். @athavannews நான் அரசியலில் பதுங்கி இருந்தது நாடாளுமன்ற தேர்தலில் பாய்வதற்கு! ♬ original sound &#8211; Athavan News &#8211; Athavan News &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404980</post-id>	</item>
		<item>
		<title>கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசுகின்றனர்!</title>
		<link>https://athavannews.com/2024/1404517</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Oct 2024 06:10:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுஷா சந்திரசேகரன்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயகக் குரல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404517</guid>

					<description><![CDATA[கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தலவாக்கலையிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது” &#8216;இலங்கையில் கொள்கை அரசியலை முன்னெடுத்த பெருந்தலைவர் அமரர் சந்திரசேகரனின் மகள்தான் நான். மாறாக கோடிகளுக்கு விலைபோகும் நபர் கிடையாது. &#8216; 2020 பொதுத்தேர்தலில் நான் சுயேச்சையாக களமிறங்கி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404517</post-id>	</item>
		<item>
		<title>மலையகத்தில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே களமிறங்கினேன்!</title>
		<link>https://athavannews.com/2024/1403998</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Oct 2024 05:50:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranjan Ramanayake]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[அனுஷா சந்திரசேகரன்]]></category>
		<category><![CDATA[ஐக்கிய ஜனநாயக குரல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1403998</guid>

					<description><![CDATA[ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளரான அனுஷா சந்திரசேகரன்  கெலிவத்தை தோட்டப்பகுதியில் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார். இதன்போது அவர் தெரிவித்த கருத்தினை கீழே உள்ள Link யினை Click செய்வதன் ஊடாகப் பார்வையிடலாம். @athavannews ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளர்! ♬ original sound &#8211; Athavan News &#8211; Athavan News]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1403998</post-id>	</item>
	</channel>
</rss>
