<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அபாயம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 06 Apr 2023 05:02:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அபாயம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?</title>
		<link>https://athavannews.com/2023/1329523</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Apr 2023 05:02:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அபாயம்]]></category>
		<category><![CDATA[எரிபொருள் தட்டுப்பாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329523</guid>

					<description><![CDATA[எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் எரிபொருள் முன்பதிவு காசோலைகள் மூலம் வழங்கப்படும் என தெரிவித்த நிலையில், எரிபொருள் முன்பதிவுகள் பணமாக மட்டுமே வழங்கப்படும் என அதன் நிதித் திணைக்களத்தின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நேற்று பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்பதிவுகளை பெற முடியவில்லை என பெட்ரோலிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329523</post-id>	</item>
		<item>
		<title>கருங்கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ஆளில்லா விமானத்தின் எச்சங்களை கண்டுபிடிக்க ரஷ்யா தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2023/1327665</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Mar 2023 04:11:58 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அபாயம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஆளில்லா விமானம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க மூத்த அதிகாரி ஜோன் கிர்பி]]></category>
		<category><![CDATA[கருங்கடல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327665</guid>

					<description><![CDATA[கருங்கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ஆளில்லா விமானத்தின் எச்சங்களை கண்டுபிடிக்க முயற்சிப்பதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது. குறித்த எச்சங்களை கண்டுபிடிக்க முடியுமா இல்லையா என்பது தனக்கு தெரியவில்லை என்றாலும் அதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, ரஷ்ய பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் தெரிவித்துள்ளார். மேலும், கருங்கடலில் ஆளில்லா விமானம் இருப்பது அமெரிக்கா நேரடியாக போரில் ஈடுபட்டது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். அமெரிக்காவும் விமானத்தைத் தேடி வருவதாகவும் சிலவேளை ரஷ்யா ஆளில்லா விமானத்தின் எச்சங்களை கண்டுபிடித்தால், பயனுள்ள நுண்ணறிவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327665</post-id>	</item>
		<item>
		<title>ஒமிக்ரோன் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் கடுமையான காய்ச்சலுக்குள்ளாகும் அபாயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1295164</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Aug 2022 04:33:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அபாயம்]]></category>
		<category><![CDATA[ஒமிக்ரோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295164</guid>

					<description><![CDATA[ஒமிக்ரோன் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் கடுமையான காய்ச்சலுக்குள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளது. சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் கோசல கருணாரத்ன இந்த விடயத்தனைத் தெரிவித்துள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இரண்டாவது நாளிலும் தொடர்ந்து காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக வைத்தியரிடம் செல்லுமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் உள்ள சிறுவர்களுக்கு ரெபிட் அன்டிஜன் பரிசோதனை அல்லது டெங்கு அன்டிஜன் பரிசோதனை நடத்துவது முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் காய்ச்சல் ஏற்பட்டால், வலி நிவாரணிகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295164</post-id>	</item>
		<item>
		<title>எதிர்காலத்தில் உலகில் அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1293379</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Aug 2022 04:19:36 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணு ஆயுதப் போர்]]></category>
		<category><![CDATA[அபாயம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1293379</guid>

					<description><![CDATA[எதிர்காலத்தில் உலகில் அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையில் தவறான புரிதல் ஏற்பட்டால் அணு ஆயுதப் போர் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில நாடுகளின் அழுத்தங்கள் அணுவாயுதப் போருக்கு வழிவகுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரே இதற்கு சிறந்த உதாரணம் எனவும் ஐ.நா பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, இஸ்ரேல், வடகொரியா மற்றும் பாகிஸ்தான் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1293379</post-id>	</item>
		<item>
		<title>நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்</title>
		<link>https://athavannews.com/2022/1289499</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Jul 2022 05:57:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம்]]></category>
		<category><![CDATA[அபாயம்]]></category>
		<category><![CDATA[மருந்தகங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289499</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பல்வேறு துறைகளும் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன. இந்தநிலையில் மருந்தகங்களுக்கு மருந்துகளை விநியோகிக்கும் வாகனங்களுக்கான எரிபொருள் கிடைக்காத பட்சத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மருந்தகங்களில் ஒரு வாரத்திற்கு தேவையான மருந்துகளே காணப்படுவதாகவும் அகில இலங்கை தனியார் மருந்தக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289499</post-id>	</item>
		<item>
		<title>வைத்தியசாலைகளின் பணிகள் முற்றாக தடைபடும் அபாயம்</title>
		<link>https://athavannews.com/2022/1289424</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Jul 2022 05:43:35 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அபாயம்]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[எரிபொருள் நெருக்கடி]]></category>
		<category><![CDATA[நெருக்கடி]]></category>
		<category><![CDATA[வைத்தியசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289424</guid>

					<description><![CDATA[நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக கிராமிய வைத்தியசாலைகளின் பணிகள் முற்றாக தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்நோயாளிகளை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்க அந்த மருத்துவமனைகளின் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளதுடன், வெளிநோயாளர் சிகிச்சை நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வைத்தியசாலை ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாகவே வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. எனினும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை பிரதான வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதன் மூலம் அவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மாத்தறை, வெலிகம [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289424</post-id>	</item>
		<item>
		<title>பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை</title>
		<link>https://athavannews.com/2022/1289367</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Jul 2022 13:19:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அபாயம்]]></category>
		<category><![CDATA[அப்பியாசக் கொப்பிகள்]]></category>
		<category><![CDATA[எழுதுகருவிகள்]]></category>
		<category><![CDATA[பொருளாதார நெருக்கடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289367</guid>

					<description><![CDATA[தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இதன்காரணமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலை உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. இந்தநிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பாடசாலை உபகரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக வர்த்தகர்கள் விற்பனை செய்வதால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் தற்போதைய எரிபொருள் நெருக்கடியில் பேருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289367</post-id>	</item>
		<item>
		<title>சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் 23ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம்?</title>
		<link>https://athavannews.com/2022/1287571</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Jun 2022 13:13:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அபாயம்]]></category>
		<category><![CDATA[சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287571</guid>

					<description><![CDATA[சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கப்பலை நாட்டிற்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை காரணமாகவே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கப்பலை விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்காவிட்டால், சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் எனவும் பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதால், அநாவசியமாக எரிபொருள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287571</post-id>	</item>
		<item>
		<title>சுமார் 20 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்?</title>
		<link>https://athavannews.com/2022/1284290</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 28 May 2022 14:44:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அபாயம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284290</guid>

					<description><![CDATA[நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக சுமார் 20 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யூ.எஸ்.எஸ் பெர்னாண்டோ இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். நாடு மிகவும் பாரதூரமான நிலைமையை எதிர்நோக்கி வருவதாகவும், இதனால் விநியோகஸ்தர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஹம்பாந்தோட்டை, மரதன்கடவல, கெக்கிராவ, கதிரான மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய ஐந்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284290</post-id>	</item>
		<item>
		<title>விமான சேவைகளை சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்யும் அபாயம்?</title>
		<link>https://athavannews.com/2022/1284020</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 26 May 2022 15:21:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[அபாயம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284020</guid>

					<description><![CDATA[இலங்கைக்கான விமான சேவைகளை சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்யும் அல்லது குறைக்கும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகின்றமை காரணமாகவே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சில விமானங்கள் இலங்கையில் உள்ள விமான நிலையங்களில் எரிபொருளை நிரப்புகின்றன. எனினும் இலங்கையில் தொடரும் சிக்கல் நிலைமைகள் காரணமாக எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், குறித்த விமானங்கள் இலங்கைக்கு வரும் போது எரிபொருள் நிரப்பும் நோக்கங்களுக்காக தம்முடன் எரிபொருளை எடுத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284020</post-id>	</item>
	</channel>
</rss>
