<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அமித்ஷா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 21 Aug 2025 10:15:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அமித்ஷா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அமித்ஷாவினால் தாக்கல் செய்யப்பட்ட `பதவி பறிப்புச்  சட்ட மூலம்`- சீமான் ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2025/1444089</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Aug 2025 10:14:20 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமித்ஷா]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444089</guid>

					<description><![CDATA[இந்தியாவில் குற்றவழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின்   பதவியை பறிக்க வழிவகை செய்யும் சட்டமூலம்  பாராளுமன்றத்தில் நேற்றைய தினம்  தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவினால் குறித்த சட்ட மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில்   இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த புதிய சட்ட மூலத்திற்கு  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்” மக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444089</post-id>	</item>
		<item>
		<title>இந்திய மக்களவையில் புதிய 3  மசோதாக்கள் தாக்கல்!</title>
		<link>https://athavannews.com/2025/1443904</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Aug 2025 09:27:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமித்ஷா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443904</guid>

					<description><![CDATA[இந்திய மக்களவையில் மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா 3 முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தினார். அரசியலமைப்பு திருத்த மசோதா, ஒன்லைன் விளையாட்டு ஒழுங்குப்படுத்தும் மசோதா, மற்றும்  ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகிய 3 முக்கிய மசோதாக்களை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார். இதில் முக்கியமானதாக, கடுமையான குற்றவியல்  குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட பிரதமர், முதலமைச்சர் அமைச்சர்கள் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் தானாகவே பதவி நீக்கம் செய்யப்படுவர் என்ற சட்ட முன்மொழிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443904</post-id>	</item>
		<item>
		<title>அம்பேத்கர் விவகாரம்: அமித்ஷாவை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம்</title>
		<link>https://athavannews.com/2024/1413004</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Dec 2024 06:57:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMK]]></category>
		<category><![CDATA[அமித்ஷா]]></category>
		<category><![CDATA[அம்பேத்கர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413004</guid>

					<description><![CDATA[அம்பேத்கர் குறித்து மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமித்ஷா பதவி விலக  வேண்டும் எனக் கோரி தி.மு.க போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய  மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா  &#8216;அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்&#8217; என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது எனவும்,  இதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413004</post-id>	</item>
		<item>
		<title>6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணை</title>
		<link>https://athavannews.com/2022/1296857</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Aug 2022 06:35:36 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[அமித்ஷா]]></category>
		<category><![CDATA[தடயவியல் விசாரணை]]></category>
		<category><![CDATA[தண்டனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296857</guid>

					<description><![CDATA[6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணையை கட்டாயமாக்க டெல்லி பொலிசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லி பொலிஸ் தலைமையகத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய அமித்ஷா தண்டனையை அதிகரிக்கவும், குற்றவியல் நீதி அமைப்பை தடய அறிவியல் விசாரணையுடன் ஒருங்கிணைக்கவும் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்தக் கூட்டத்தின்போது அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 உச்சிமாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அமித்ஷா பேசியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296857</post-id>	</item>
		<item>
		<title>குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் &#8211; அமித்ஷா</title>
		<link>https://athavannews.com/2022/1280399</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 06 May 2022 04:03:31 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[அமித்ஷா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280399</guid>

					<description><![CDATA[கொரோனா அலை முடிந்தவுடன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது  குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்இ &#8216;குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வராது என்கிற வதந்தியைத் திரிணாமூல் காங்கிரஸ் பரப்புவதாகத் கூறியுள்ளார். வங்கதேசத்தினர் இந்தியாவில் ஊடுருவுவதை மம்தா பானர்ஜி விரும்புவதாகக் குறிப்பட்ட அவர்இ  குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280399</post-id>	</item>
		<item>
		<title>இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் பதிலடி கொடுக்கப்படும் &#8211; அமித்ஷா</title>
		<link>https://athavannews.com/2022/1279932</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 04 May 2022 04:02:32 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[அமித்ஷா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1279932</guid>

					<description><![CDATA[இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எல்லைப்பகுதியில் சீனா பாலம் அமைத்து வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாத்திரமே எல்லையில் அத்துமீறும் நாடுகளுக்கு பதிலடி கொடுத்து வந்ததாகவும், தற்போது இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளதாகவும், கூறினார். இந்திய எல்லைக்குள் அத்துமீறமுடியாது என்பது இப்போது உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கும் எனவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1279932</post-id>	</item>
		<item>
		<title>குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்தமூலம் நிறைவேற்றப்பட்டது!</title>
		<link>https://athavannews.com/2022/1275464</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Apr 2022 03:41:28 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[அமித்ஷா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1275464</guid>

					<description><![CDATA[குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்தமூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் குற்றவாளியின் கைரேகை உயரம், கால் தடம், கருவிழி வட்டம் போன்ற விவரங்களை தேசிய குற்ற ஆவணத்தில் சேகரித்து வைக்க உதவுகிறது. இந்த சட்டமூலம் தவறாக பயன்படுத்தப்படலாம் என எதிர்கட்சியினர் விமர்சித்த நிலையில், அதற்கு பதிலளித்த அமித்ஷா,  எந்த ஒரு தனிநபரின் உரிமையிலும் சமரசம் செய்யப்படாது என  உறுதியளித்தார். குற்றவாளிகளை அதிகளவில் சட்டத்தின் முன் நிறுத்த இந்த சட்டத்திருத்தம் உதவும் எனவும் கூறினார். அதேநேரம் குற்றவாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1275464</post-id>	</item>
		<item>
		<title>நாகலாந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவம் &#8211; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என அமித்ஷா உறுதி!</title>
		<link>https://athavannews.com/2021/1254576</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Dec 2021 03:16:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[அமித்ஷா]]></category>
		<category><![CDATA[நாகலாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254576</guid>

					<description><![CDATA[நாகலாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மியன்மார் எல்லைப்பகுதியில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 10 பேர் தினக்கூலிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இராணுவத்தினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254576</post-id>	</item>
		<item>
		<title>மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் &#8211; அமித்ஷா</title>
		<link>https://athavannews.com/2021/1245332</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Oct 2021 08:11:34 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[அமித்ஷா]]></category>
		<category><![CDATA[கேரளா]]></category>
		<category><![CDATA[மத்திய அரசு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1245332</guid>

					<description><![CDATA[மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அமித்ஷா தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கேரளாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம். மீட்பு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு ஏற்கனவே கேரளா விரைந்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்&#8217; என்று பதிவிட்டுள்ளார். கேரளாவின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1245332</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசி போடும் பணியின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1224174</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jun 2021 04:21:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[அமித்ஷா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1224174</guid>

					<description><![CDATA[கொரோனா தடுப்பூசி போடும் பணியின் வேகத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், &#8216;கொரோனாவுக்கு எதிரான போரில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய பயணம் துவங்கியுள்ளது. நாடு முழுதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்தியாவை போன்ற மக்கள்தொகை உடைய நாட்டில் இலவசமாக தடுப்பூசி வழங்குவது மிகப் பெரிய முடிவு. சர்வதேச யோகா தினத்தில் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1224174</post-id>	</item>
	</channel>
</rss>
